தொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

தொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு, திறக்கப்படும் நீரின் அளவு உள்ளிட்டவை குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை நிலவரம் குறித்து விளக்கமளித்தனர்.
21 Jun 2023 9:49 AM GMT
தொடர் மழையால் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் கல்பாக்கம்-புதுப்பட்டினம் பகுதியில் முகத்துவாரம் திறப்பு

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் கல்பாக்கம்-புதுப்பட்டினம் பகுதியில் முகத்துவாரம் திறப்பு

தொடர் மழையால் பக்கிங்ஹாம் கால்வாயில் ஏற்பட்ட நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுப்புர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல்பாக்கம்-புதுப்பட்டினம், முட்டுக்காடு பகுதியில் முகத்துவாரம் திறக்கப்பட்டது. இதனால் 3,500 கனஅடி நீர் கடலில் சென்று கலந்து வருகிறது.
8 Nov 2022 10:44 AM GMT
பலூசிஸ்தானில் தொடர் மழை:  7 அணைகள் உடைந்தன; 124 பேர் பலி

பலூசிஸ்தானில் தொடர் மழை: 7 அணைகள் உடைந்தன; 124 பேர் பலி

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் தொடர் மழையால் 7 அணைகள் உடைந்தும், 124 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
1 Aug 2022 2:39 AM GMT