
கிராமப்புற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிகள் வட்டி மானியத்துடன் கடன்
கிராமப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 9:14 AM IST
உலக வங்கியிடம் ரூ.1,244 கோடி கடன் வாங்கும் இலங்கை
நாட்டின் நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கடன் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 4:12 AM IST
பயிர் கடன் வழங்க வேண்டும்
காரியாபட்டி பகுதியில் பயிர் கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Oct 2023 1:55 AM IST
612 பயனாளிகளுக்கு ரூ.46 கோடி கடனுதவி
அரியலூரில் நடந்த முகாமில் 612 பயனாளிகளுக்கு ரூ.46 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
1 Oct 2023 12:00 AM IST
இலங்கைக்கு ரூ.5,600 கோடி கடன் - உலக வங்கி ஒப்புதல்
இலங்கைக்கு ரூ.5,600 கோடி கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
30 Jun 2023 12:58 AM IST
படம் தயாரிக்க வாங்கிய கடனை திருப்பி தரவில்லை என வழக்கு: நடிகர் சிவாஜியின் மகன் - பேரனுக்கு நோட்டீஸ்
கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் நடிகர் சிவாஜிகனேசனின் மகன் ராம்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
9 March 2023 6:39 PM IST
சிறு, குறுந்தொழில்களுக்கு ஜாமீன் இல்லாமல் ரூ.40 லட்சம் வரை கடன் - அரசு செயலாளர் தகவல்
தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
24 Feb 2023 3:30 AM IST
மத்திய பட்ஜெட்: ஒரே ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்
விவசாயிகளுக்கு அடுத்த நிதி ஆண்டில் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2 Feb 2023 5:54 AM IST
வாங்கி கொடுத்த கடனை தோழிகள் கட்டாமல் ஏமாற்றியதால் விஷம் குடித்து பெண் தற்கொலை
பங்காருபேட்டையில் மற்றொருவரிடம் வாங்கி கொடுத்த கடனை தோழிகள் கட்டாமல் ஏமாற்றியதால் வீடியோ பதிவிட்டு விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
29 Jan 2023 2:46 AM IST
கடனை திருப்பி கொடுக்காததால் கோயம்பேடு பழ வியாபாரியை காரில் கடத்தி அடி, உதை: அண்ணன்-தம்பி கைது
கடனை திருப்பி கொடுக்காததால் கோயம்பேடு பழ வியாபாரியை காரில் கடத்தி சென்று அடித்து உதை: அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2022 7:24 AM IST
1,599 பேருக்கு ரூ.86¼ கோடி கடனுதவி
கள்ளக்குறிச்சியில் நடந்த முகாமில் 1,599 பேருக்கு மொத்தம் ரூ.86¼ கோடி கடனுதவியை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
8 Jun 2022 11:02 PM IST
கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். நிதி நிறுவன அதிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
25 May 2022 5:43 PM IST




