ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக பொய்: கேட் கீப்பரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக பொய்: கேட் கீப்பரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
12 July 2025 9:26 AM IST
ரெயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாயமாகிறது - ரெயில்வே துறை

ரெயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாயமாகிறது - ரெயில்வே துறை

ரெயில்வே கேட் கீப்பர், ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல் பதிவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
9 July 2025 10:01 PM IST
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய சம்பவம்: 13 பேருக்கு ரெயில்வே விசாரணை குழு சம்மன்

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய சம்பவம்: 13 பேருக்கு ரெயில்வே விசாரணை குழு சம்மன்

முதற்கட்டமாக 13 பேரும் திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 12:22 PM IST
கடலூர் ரெயில் விபத்து: கேட் கீப்பர் சிறையில் அடைப்பு - 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கடலூர் ரெயில் விபத்து: கேட் கீப்பர் சிறையில் அடைப்பு - 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
9 July 2025 8:46 AM IST
கடலூர் பள்ளி வேன் விபத்து: ரெயில்வே கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கடலூர் பள்ளி வேன் விபத்து: ரெயில்வே கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

விபத்தில் 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் உயிரிழந்தனர்.
8 July 2025 10:39 PM IST
கடலூரில் பள்ளி வேன் விபத்து: ரெயில் சேவையில் மாற்றம்

கடலூரில் பள்ளி வேன் விபத்து: ரெயில் சேவையில் மாற்றம்

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தை அடுத்து, அவ்வழித்தடத்தில் 3 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
8 July 2025 3:50 PM IST
கடலூர்: ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது - தவெக தலைவர் விஜய்

கடலூர்: ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது - தவெக தலைவர் விஜய்

கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
8 July 2025 3:37 PM IST
கடலூர் ரயில் விபத்து: பொறுப்பற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை- நெல்லை முபாரக் வலியுறுத்தல்

கடலூர் ரயில் விபத்து: பொறுப்பற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை- நெல்லை முபாரக் வலியுறுத்தல்

கடலூர் ரயில் விபத்தில் தங்களது பிள்ளைகளை இழந்து மீளாத்துயரில் தவிக்கும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
8 July 2025 3:35 PM IST
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்:  தெற்கு ரெயில்வே குற்றச்சாட்டு

கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரெயில்வே குற்றச்சாட்டு

கடலூர் மாவட்ட கலெக்டர் கடந்த ஓராண்டாக அனுமதி அளிக்கவில்லை என தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
8 July 2025 1:22 PM IST
ரெயில்வே கேட் திறந்துதான் இருந்ததா? - வேன் விபத்தில் படுகாயமடைந்த மாணவர், டிரைவர் கூறிய அதிர்ச்சி தகவல்

"ரெயில்வே கேட் திறந்துதான் இருந்ததா?" - வேன் விபத்தில் படுகாயமடைந்த மாணவர், டிரைவர் கூறிய அதிர்ச்சி தகவல்

கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
8 July 2025 12:57 PM IST
கடலூர் ரெயில் விபத்து: மத்திய  அரசு பொறுப்பேற்க வேண்டும் -  முத்தரசன்

கடலூர் ரெயில் விபத்து: மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் - முத்தரசன்

மத்திய அரசு உயிரிழந்த குழந்தைகள் குடும்பங்களுக்கு தலா ரூ 5 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்
8 July 2025 12:26 PM IST
பள்ளி வேன் விபத்தில் குழந்தைகள் பலி; அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்:  செல்வப்பெருந்தகை அறிக்கை

பள்ளி வேன் விபத்தில் குழந்தைகள் பலி; அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: செல்வப்பெருந்தகை அறிக்கை

நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாப்பதுதான் ஒர் அரசின் முதல் கடமையாகும் என செல்வப்பெருந்தகை அறிக்கையில் கூறியுள்ளார்.
8 July 2025 11:18 AM IST