
2025ம் ஆண்டு குறுவைப்பருவத்தில் 6.13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளவிருக்கும் விவசாயிகள் விதை தேவைக்கு அருகாமையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 5:31 PM IST
கன்னியாகுமரி: வீட்டில் பூந்தொட்டியில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
கன்னியாகுமரியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் வேலைக்கு சென்ற போது கஞ்சா வாங்கி பயன்படுத்தியுள்ளார்.
24 Sept 2025 8:04 PM IST
குண்டடம் பகுதியில் வாழை சாகுபடி
குண்டடம்குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். நடப்பாண்டில் குண்டடம் பகுதியில்...
26 Oct 2023 7:43 PM IST
மூலிகை தாவர வளர்ப்பில் வளமான வாய்ப்பு
கொரோனா காலத்திற்கு பிறகு, மூலிகை தாவரங்களின் மீதான மதிப்பு உலகளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலங்கள் உள்ளவர்கள் மூலிகை தாவர வளர்ப்பில் ஈடுபடுவதன் வாயிலாக அதிக லாபம் ஈட்ட இயலும்.
24 Oct 2023 10:58 AM IST
பருவமழையை பயன்படுத்தி சாகுபடி: தரமான சிறுதானிய விதைகளை பெறலாம்
சிறுதானியங்களில் அதிக அளவில் சத்துக்கள் நிரம்பி இருப்பதால் தற்போது சந்தையில் சிறுதானியங்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன.
19 Oct 2023 2:15 PM IST
டிராகன் பழங்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
கோலார் தங்கவயலில் டிராகன் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வருவாய் கிடைப்பதாக கூறியுள்ளனர்.
15 Oct 2023 12:15 AM IST
நெகமத்தில் கோழிக்கொண்டை பூ சாகுபடி அதிகரிப்பு
ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருவதையொட்டி நெகமத்தில் செவ்வந்தி, கோழிக் கொண்டை பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
11 Oct 2023 12:30 AM IST
சம்பா சாகுபடிக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா?
காவிரி பாசன பகுதி சம்பா சாகுபடிக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
4 Oct 2023 3:14 AM IST
சம்பா சாகுபடி பணிகள் தொடங்கின
கறம்பக்குடி பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. நாற்று பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
28 Sept 2023 11:34 PM IST
பர்கூர் மலைக்கிராமத்தில்10 ஏக்கரில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி
பர்கூர் மலைக்கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
7 Sept 2023 3:30 AM IST
குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
27 Aug 2023 4:30 AM IST
பருத்தி சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்
முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
13 Aug 2023 12:15 AM IST




