
6 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவு
கடன் தொல்லையால்6 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவம் அயனாவரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
25 Aug 2023 1:12 PM IST
கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
கல்கட்டகியில் கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
31 July 2023 12:15 AM IST
செல்போனில் மனைவிக்கு தகவல் சொல்லிவிட்டு தொழிலாளி தற்கொலை
கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்ற மனைவிக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு தூக்கில் தொங்கினார்.
28 July 2023 9:43 AM IST
சொரப் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
சொரப் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
24 July 2023 12:15 AM IST
காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை
காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
22 July 2023 2:09 PM IST
தாம்பரம் அருகே சோகம்: ரூ.1 கோடி கடன் தொல்லையால் ஆசிரியை - கணவர் தற்கொலை
ரூ.1 கோடி கடன் தொல்லையால் அவதிப்பட்ட பள்ளி ஆசிரியை தனது கணவருடன் சேர்ந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது.
15 July 2023 12:39 PM IST
கடன் தொல்லையால் தூக்கில் தொங்கிய தம்பதி; கணவன் சாவு
பண்ட்வால் அருகே கடன் தொல்லையால் தம்பதி தூக்குபோட்டு தற்ெகாலைக்கு முயன்றனர். இதில் கணவர் உயிரிழந்தார்
3 July 2023 12:15 AM IST
திருப்பூரில் விஷம் குடித்து தம்பதி தற்கொலை
திருப்பூரில் மகனின் கடன் பிரச்சினையால் மனம் உடைந்து தாய்-தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
27 Jun 2023 9:34 PM IST
சாலிகிராமத்தில் கடன் தொல்லையால் விபரீத முடிவு: விஷம் தின்று மகளுடன் சித்த மருத்துவர் தற்கொலை
சாலிகிராமத்தில் கடன் தொல்லையால் அளவுக்கு விஷம் தின்று மகளுடன், சித்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். மனைவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
13 May 2023 10:06 AM IST
தாம்பரம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை
தாம்பரம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
9 May 2023 1:22 PM IST
கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை
சென்னை அருகே கடன் தொல்லையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 May 2023 7:55 AM IST
வியாசர்பாடியில் கடன் தொல்லையால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
வியாசர்பாடியில் கடன் தொல்லையால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
27 April 2023 11:05 AM IST