
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
28 Oct 2025 8:20 AM IST
தேன்மொழி சவுந்தரராஜனுக்கு 'வைக்கம் விருது' அறிவிப்பு
2025ஆம் ஆண்டிற்கான ‘வைக்கம் விருது' அமெரிக்காவில் வசிக்கும் தேன்மொழி சவுந்தரராஜனுக்கு அறிவிக்கப்பட்டது.
22 Oct 2025 10:36 PM IST
வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
மாவட்ட கலெக்டரின் பொது நேர்முக உதவியாளரே இப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ளவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
29 Aug 2025 9:05 AM IST
கருணை அடிப்படையிலான பணி, விதிமுறை திருத்தம் - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
கருணை அடிப்படையில் பணி நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இனி மாநிலம் முழுவதும் ஒற்றை முன்னுரிமைப் பட்டியலாகப் பராமரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Aug 2025 10:56 AM IST
1,538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரை
சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது.
21 Aug 2025 1:32 PM IST
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிப்பு
13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்களை அதிகரிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
17 July 2025 9:15 AM IST
தமிழ்நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா..? - அன்புமணி ராமதாஸ்
நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
26 Jun 2025 10:48 AM IST
7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆணையம் தனது அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு அளித்திடும்.
29 May 2025 6:15 PM IST
துணை வேந்தரை நியமிக்க தேடுதல் குழுவை அறிவித்தது தமிழ்நாடு அரசு
அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க, தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அறிவித்தது .
2 May 2025 10:22 AM IST
மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லாதவர்கள் யார், யார் ..? வெளியான முக்கிய தகவல்
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
27 March 2025 2:16 PM IST
டாஸ்மாக் விவகாரம்: வரும் 25ஆம் தேதி வரை நடவடிக்கை கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 March 2025 12:31 PM IST
டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை - ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்
அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
20 March 2025 11:29 AM IST




