
881 கவுரவ விரிவுரையாளர்கள் பணி: அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
881 கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2025 6:02 PM IST
கவுரவ விரிவுரையாளர்கள் பணி: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கோ.வி.செழியன் அறிவிப்பு
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளனர்.
24 Sept 2025 12:03 PM IST
அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வியினை பெற வேண்டும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
1 Sept 2025 1:46 PM IST
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 574 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 574 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்பப்பதிவையும் தொடங்கி வைத்தார்.
22 July 2025 7:45 AM IST
கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
கவுரவ விரிவுரையாளர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
4 July 2025 6:22 PM IST
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,500 ஊதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
தமிழக முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
20 May 2025 1:44 PM IST
யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி
யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.
1 Feb 2025 11:30 PM IST
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்
அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
8 Aug 2024 9:51 PM IST
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் - ராமதாஸ்
அரசுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான மோதலில் கவுரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Jun 2024 1:46 PM IST
கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்யும் விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தேர்வு நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 April 2024 1:18 AM IST
கவுரவ விரிவுரையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்
கவுரவ விரிவுரையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
29 Jan 2023 12:41 AM IST
கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு நடத்தவும் - அன்புமணி ராமதாஸ்
கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு போட்டித்தேர்வு மூலம் பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்
16 Nov 2022 12:36 PM IST




