அத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை; கர்நாடக அரசு உத்தரவு
அத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2023 10:16 PM GMTமானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மனு தள்ளுபடி
ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
21 Aug 2023 9:49 PM GMTபெங்களூரு மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு
பெங்களூரு மாநகராட்சியில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
7 Aug 2023 6:45 PM GMTதட்சிண கன்னடா கலெக்டராக தமிழரான முல்லை முகிலன் நியமனம்
கர்நாடகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீரென பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டராக தமிழரான முல்லை முகிலன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
16 Jun 2023 6:45 PM GMTபெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராகேஷ்சிங் நியமனம்
பெங்களூரு வளா்ச்சி ஆணைய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராகேஷ்சிங்கை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
8 Jun 2023 9:21 PM GMTரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு முன்ஜாமீன்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Jun 2023 7:44 PM GMTசென்னையில் ஐ.பி.எஸ். அணிக்கு எதிரான கால்பந்து போட்டி: 3-1 என்ற கோல் கணக்கில் ஐ.ஏ.எஸ். அணி வெற்றி
3-1 என்ற கோல் கணக்கில் ஐ.பி.எஸ். அணியை வீழ்த்தி ஐ.ஏ.எஸ். அணி வெற்றி பெற்றது.
26 March 2023 11:37 PM GMTதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா?
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா?என்பது குறித்து தேர்வு எழுத தயாராகி வரும் மாணவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.
26 March 2023 6:45 PM GMTபெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
மோதல் விவகாரத்தை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
21 Feb 2023 9:23 PM GMTஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அரசு மீது பயம் இல்லை; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
ரோகிணி சிந்தூரி, ரூபா மோதல் விவகாரத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அரசு மீது பயம் இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
20 Feb 2023 9:37 PM GMTரோகிணி சிந்தூரி மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது போலீசில் புகார்
ரோகிணி சிந்தூரி மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
20 Feb 2023 9:34 PM GMTகர்நாடகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்
கர்நாடகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சித்ரதுர்கா மாவட்ட கலெக்டராக தமிழ்நாட்டில் உள்ள மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான திவ்யா பிரபு நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
21 Oct 2022 10:17 PM GMT