காதலி குறித்து தகவல் கேட்டு பெண்ணுக்கு தொல்லை; வாலிபருக்கு கத்திக்குத்து - பெண் உள்பட 3 பேர் கைது

காதலி குறித்து தகவல் கேட்டு பெண்ணுக்கு தொல்லை; வாலிபருக்கு கத்திக்குத்து - பெண் உள்பட 3 பேர் கைது

விலகி சென்ற காதலி குறித்து அவருடைய தோழியிடம் செல்போனில் தகவல் கேட்டு தொல்லை கொடுத்த வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 1:58 AM GMT
நெய்தல் புத்தக திருவிழா நாளை தொடக்கம்:28 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு:கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல்

நெய்தல் புத்தக திருவிழா நாளை தொடக்கம்:28 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு:கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல்

கடலூர் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த 28 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
27 Sep 2023 7:13 PM GMT
பிரதமரின் நிதியுதவி திட்டம்: ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம்

பிரதமரின் நிதியுதவி திட்டம்: ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம்

பிரதமரின் நிதியுதவி திட்டம் தொடர்பாக விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Sep 2023 7:32 PM GMT
கடலூர் மாவட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.17,931 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு:அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்

கடலூர் மாவட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.17,931 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு:அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்

கடலூர் மாவட்டத்துக்கு ரூ.17,931 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
22 Sep 2023 6:45 PM GMT
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: மனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இன்று குறுஞ்செய்தி அனுப்பப்படும்-கலெக்டர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: மனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இன்று குறுஞ்செய்தி அனுப்பப்படும்-கலெக்டர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இன்று (திங்கட்கிழமை) மனுதாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என மாவட்ட கலெக்டர் கற்பகம் ெதரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-
17 Sep 2023 6:40 PM GMT
ஜல்லிக்கட்டு மைதான பணிகள் 80 சதவீதம் நிறைவு-அமைச்சர் மூர்த்தி தகவல்

ஜல்லிக்கட்டு மைதான பணிகள் 80 சதவீதம் நிறைவு-அமைச்சர் மூர்த்தி தகவல்

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவித்தார்.
16 Sep 2023 8:53 PM GMT
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை-கலெக்டர் தகவல்

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை-கலெக்டர் தகவல்

அரியலூரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
16 Sep 2023 6:56 PM GMT
இடைநின்ற 505 மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை-கலெக்டர் தகவல்

இடைநின்ற 505 மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை-கலெக்டர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் இடைநின்ற 505 மாணவ-மாணவிகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
14 Sep 2023 7:11 PM GMT
விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்கள் கலெக்டர் சாந்தி தகவல்

விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்கள் கலெக்டர் சாந்தி தகவல்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்கப்படும் இடங்கள் குறித்து கலெக்டர் சாந்தி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...
12 Sep 2023 7:30 PM GMT
தீவிர கண்காணிப்பால் ஐஸ் போதை பொருள் கடத்தலை தடுத்துள்ளோம் -போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தீவிர கண்காணிப்பால் ஐஸ் போதை பொருள் கடத்தலை தடுத்துள்ளோம் -போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தீவிர கண்காணிப்பால் ஐஸ் போதை பொருள் கடத்தலை தடுத்துள்ளோம் என்று போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்து உள்ளார்.
10 Sep 2023 6:42 PM GMT
கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சார் தலமாக அறிவிக்க நடவடிக்கை-வனத்துறை அமைச்சர் தகவல்

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சார் தலமாக அறிவிக்க நடவடிக்கை-வனத்துறை அமைச்சர் தகவல்

அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சார் தலமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
10 Sep 2023 6:30 PM GMT
பெரம்பலூரில் 32 கிணறுகளையும் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு

பெரம்பலூரில் 32 கிணறுகளையும் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு

பெரம்பலூர் நகராட்சியில் சீராக குடிநீர் வழங்க ஒரு வார காலத்திற்குள் 32 கிணறுகளையும் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
7 Sep 2023 7:10 PM GMT