காதலி குறித்து தகவல் கேட்டு பெண்ணுக்கு தொல்லை; வாலிபருக்கு கத்திக்குத்து - பெண் உள்பட 3 பேர் கைது
விலகி சென்ற காதலி குறித்து அவருடைய தோழியிடம் செல்போனில் தகவல் கேட்டு தொல்லை கொடுத்த வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 1:58 AM GMTநெய்தல் புத்தக திருவிழா நாளை தொடக்கம்:28 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு:கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல்
கடலூர் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த 28 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
27 Sep 2023 7:13 PM GMTபிரதமரின் நிதியுதவி திட்டம்: ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம்
பிரதமரின் நிதியுதவி திட்டம் தொடர்பாக விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Sep 2023 7:32 PM GMTகடலூர் மாவட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.17,931 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு:அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
கடலூர் மாவட்டத்துக்கு ரூ.17,931 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
22 Sep 2023 6:45 PM GMTகலைஞர் மகளிர் உரிமை திட்டம்: மனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இன்று குறுஞ்செய்தி அனுப்பப்படும்-கலெக்டர் தகவல்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இன்று (திங்கட்கிழமை) மனுதாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என மாவட்ட கலெக்டர் கற்பகம் ெதரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-
17 Sep 2023 6:40 PM GMTஜல்லிக்கட்டு மைதான பணிகள் 80 சதவீதம் நிறைவு-அமைச்சர் மூர்த்தி தகவல்
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவித்தார்.
16 Sep 2023 8:53 PM GMTடெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை-கலெக்டர் தகவல்
அரியலூரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
16 Sep 2023 6:56 PM GMTஇடைநின்ற 505 மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை-கலெக்டர் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் இடைநின்ற 505 மாணவ-மாணவிகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
14 Sep 2023 7:11 PM GMTவிநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்கள் கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்கப்படும் இடங்கள் குறித்து கலெக்டர் சாந்தி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...
12 Sep 2023 7:30 PM GMTதீவிர கண்காணிப்பால் ஐஸ் போதை பொருள் கடத்தலை தடுத்துள்ளோம் -போலீஸ் சூப்பிரண்டு தகவல்
தீவிர கண்காணிப்பால் ஐஸ் போதை பொருள் கடத்தலை தடுத்துள்ளோம் என்று போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்து உள்ளார்.
10 Sep 2023 6:42 PM GMTகரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சார் தலமாக அறிவிக்க நடவடிக்கை-வனத்துறை அமைச்சர் தகவல்
அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சார் தலமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
10 Sep 2023 6:30 PM GMTபெரம்பலூரில் 32 கிணறுகளையும் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு
பெரம்பலூர் நகராட்சியில் சீராக குடிநீர் வழங்க ஒரு வார காலத்திற்குள் 32 கிணறுகளையும் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
7 Sep 2023 7:10 PM GMT