கண்மாயில் சிக்கிய பள்ளி மாணவி... காப்பாற்ற குதித்த இளம்பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்

கண்மாயில் சிக்கிய பள்ளி மாணவி... காப்பாற்ற குதித்த இளம்பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்

தூத்துக்குடி அருகே, இரு இளம் பெண்கள் கண்மாயில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 Jan 2024 5:14 PM GMT
மயிலாடும்பாறை அருகேகண்மாயில் மண் அள்ளும் கும்பல்

மயிலாடும்பாறை அருகேகண்மாயில் மண் அள்ளும் கும்பல்

மயிலாடும்பாறை அருகே கண்மாயில் மண் அள்ளும் கும்பலை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Oct 2023 6:45 PM GMT
மழையால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மழையால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர்மழையினால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
14 Oct 2023 8:43 PM GMT
தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் முற்றிலும் வறண்டுவிட்டன

தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் முற்றிலும் வறண்டுவிட்டன

தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் முற்றிலும் வறண்டுவிட்டன என்றும், 469 கண்மாய்களில் மட்டுமே முழுமையாக நீர் இருப்பு உள்ளதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 Oct 2023 7:13 PM GMT
ஏத்தநாடு கண்மாய் மதகுகள் சீரமைக்கப்படுமா?

ஏத்தநாடு கண்மாய் மதகுகள் சீரமைக்கப்படுமா?

475 ஏக்கர் பாசன வசதி இல்லை. வயல்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ஏத்தநாடு கண்மாய் மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
9 Oct 2023 5:50 PM GMT
கண்மாயில் மூழ்கி மாணவன் பலி

கண்மாயில் மூழ்கி மாணவன் பலி

திருச்சுழி அருகே கண்மாயில் மூழ்கி மாணவன் பலியானான்.
3 Oct 2023 9:13 PM GMT
கம்பம் அருகேகுப்பை தொட்டியாக மாறி வரும் கண்மாய்

கம்பம் அருகேகுப்பை தொட்டியாக மாறி வரும் கண்மாய்

கம்பம் அருகே கேசவபுரம் கண்மாய் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கண்மாய் குப்பை தொட்டியாக மாறி வருகிறது.
2 Oct 2023 6:45 PM GMT
நிரம்பி வரும் கண்மாய்

நிரம்பி வரும் கண்மாய்

விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கண்மாய் நிரம்பி வருகிறது.
28 Sep 2023 8:47 PM GMT
ரூ.50 கோடியில் வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்தும் பணி -அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்

ரூ.50 கோடியில் வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்தும் பணி -அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்

ரூ.50 கோடி செலவில், வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்தப்படுகிறது. அதற்கான பணியினை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
16 July 2023 9:01 PM GMT
அணை, கண்மாய்களில் ரூ.15 கோடியில் பணிகள்; ஆய்வு கூட்டத்தில் தகவல்

அணை, கண்மாய்களில் ரூ.15 கோடியில் பணிகள்; ஆய்வு கூட்டத்தில் தகவல்

பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அணைகள், கண்மாய்களில் ரூ.15 கோடியில் பணிகள் நடந்ததாக திண்டுக்கல்லில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
26 Feb 2023 7:30 PM GMT