
கோலார் தங்கவயலில் அம்பேத்கர் பூங்காவில் செடி, கொடிகள் அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் அம்பேத்கர் பூங்காவில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டது.
12 April 2025 1:11 PM IST
ஒரே பதிவெண்ணில் இயங்கிய தமிழக சுற்றுலா பஸ்கள் பறிமுதல்
கோலார் தங்கவயலில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய தமிழக சுற்றுலா பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
24 Aug 2023 3:17 AM IST
கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிகிச்சை பிரிவு திறப்பு
கோலார் தங்கவயலில் உள்ள அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.8 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிகிச்சை பிரிவை சுகாதார துறை மந்திரி சுதாகர் திறந்து வைத்தார்.
27 Jan 2023 2:09 AM IST
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆலோசனை
சட்டசபை தேர்தலில் கோலார்-சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்ததாக முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி கூறினார்.
1 Jan 2023 3:32 AM IST
கோலார் தங்கவயலில் உள்ள தங்க சுரங்க நிலம் முழுவதையும் கர்நாடக அரசிடம் வழங்க மத்திய அரசு விருப்பம் - தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி
கோலார் தங்கவயலில் உள்ள தங்க சுரங்க நிலத்தை முழுவதுமாக கர்நாடக அரசிடம் வழங்க மத்திய அரசு விரும்புவதாக தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறியுள்ளார்.
28 Dec 2022 2:03 AM IST
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
புகார் கொடுக்க வந்தவரை மிரட்டி ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை லோக் அயுக்தா போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
27 Dec 2022 3:21 AM IST
கத்தி முனையில் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர்
சிக்பள்ளாப்பூரில், இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி கத்தி முனையில் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
21 Dec 2022 12:15 AM IST
சயனைடு மண்ணை விற்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேட்டி
கோலார் தங்கவயலில் உள்ள சயனைடு மண்ணை விற்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.
8 Nov 2022 3:00 AM IST
திருவிழாவில் இருதரப்பினர் இடையே கோஷ்டி ேமாதல்; 8 பேர் படுகாயம்
கோலார் தாலுகா தானவஹள்ளி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
8 Oct 2022 3:41 AM IST
கோலார் தங்கவயலில் நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
அம்பேத்கர் சிலையை இடிக்க காரணமானவர்களுக்கு எதிராக கோலார் தங்கவயலில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் வருகிற 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
2 Sept 2022 2:30 AM IST
கோலார் தங்கவயலில் வருகிற 2-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம்
அம்பேத்கர் சிலையை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து கோலார் தங்கவயலில் வருகிற 2-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
31 Aug 2022 2:32 AM IST
பத்திரத்தில் திருத்தம் செய்வதற்கு ரூ.45 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து அதிகாரி கைது
பத்திரத்தில் திருத்தம் செய்வதற்கு ரூ.45 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து அதிகாரியை ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.
14 Jun 2022 2:54 AM IST




