
வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
30 May 2023 12:11 PM GMT
தித்திக்கும் திருவிளையாடல் புராணம்
ஈசனின் ஒவ்வொரு திருவிளையாடலும் ஒவ்வொரு படலமாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி அமைந்த படலங்களை இங்கே பார்க்கலாம்.
9 May 2023 4:00 PM GMT
வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
9 May 2023 12:30 PM GMT
கருணை மிகுந்த காவல் தெய்வம் கட்டேரி பெருமாள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் காயாமொழி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற கட்டேரி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கட்டேரி பெருமாள் சுவாமி அரிச்சந்திரனின் மகனான லோகிதாசன் ஆவார்.
2 May 2023 1:55 PM GMT
அருளை வாரி வழங்கும் அம்மனின் சக்தி பீடங்கள்
கடந்த வாரம் முதல் 25 சக்தி பீடங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் மீதமுள்ள சக்தி பீடங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
2 May 2023 12:57 PM GMT
அட்சய திருதியை சிறப்பு
இந்துசமய இதிகாச, புராணங்களின்படி அட்சய திருதியை நாளானது, பல எண்ணற்ற சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்ற நாளாக சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் சில..
18 April 2023 12:17 PM GMT
வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
4 April 2023 8:27 AM GMT
கற்பனைக்கும் எட்டாத கயிலாசநாதர் கோவில்
குடைவரைக் கோவில்களுக்கு புகழ்பெற்றவை, எல்லோராவில் உள்ள குகைக்கோவில்கள். இது யுனெஸ்கோ சான்று பெற்றது. இங்கு மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் பவுத்தம், இந்து, சமணம் ஆகியவற்றுக்கான குடைவரைகள் அமைந்துள்ளன. இவை ஒரே நேரத்தில் வழிபாட்டிலும் இருந்துள்ளன.
14 March 2023 3:31 PM GMT
துளசியால் அர்ச்சிக்கப்படும் சிவலிங்கம்
சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ளது, சிங்கப்பெருமாள் கோவில். இங்கிருந்து வல்லக்கோட்டை செல்லும் பாதையில் உள்ளது, துளசீஸ்வரர் திருக்கோவில். அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று என்கிறது, தல புராணம்.
14 March 2023 3:18 PM GMT
வினை தீர்க்கும் விநாயகர்
முக்காலத்துக்கும் வழிகாட்டும் பிள்ளையார் கணங்களுகெல்லாம் அதிபதி. நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம். அவரை வழிபடுவதால் ஞானம், ஆனந்தம், வெற்றி ஆகிய அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
14 March 2023 2:32 PM GMT
எருமப்பட்டி அருகே சிதம்பரேஸ்வரர் கோவிலில்சிவலிங்கம் மீது விழுந்த சூரிய கதிர்கள்
எருமப்பட்டி:நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே அ.மேட்டுப்பட்டியில் கரை போட்டான் ஆற்றின் கரையோரத்தில் சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில்...
11 March 2023 7:00 PM GMT
சந்தனத்தை மருந்தாக்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி
திருெநல்வேலி மாவட்டம் உவரியில் சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்த புண்ணிய தலமாக இது பார்க்கப்படுகிறது. முன் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் மணல் குன்றுகளாகவும், கடம்ப கொடிகள் அதிகளவில் வளர்ந்து, ‘கடம்ப வன’மாகவும் இருந்திருக்கிறது.
21 Feb 2023 4:00 PM GMT