சிவசேனா யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது - ஏக்நாத் ஷிண்டே

சிவசேனா யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது - ஏக்நாத் ஷிண்டே

உண்மையான சிவசேனா யாருடையது என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது என உத்தவ் தாக்கரேக்கு, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதிலடி கொடுத்துள்ளார்.
24 April 2023 11:00 PM GMT
மராட்டிய சட்டசபை தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் - சஞ்சய் ராவத்

மராட்டிய சட்டசபை தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் - சஞ்சய் ராவத்

கஸ்பா இடைத்தேர்தல் வெற்றி டிரைலர் தான், மகாவிகாஸ் கூட்டணி சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
4 March 2023 10:39 PM GMT
உண்மையான சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் தான் இருக்கிறது - சஞ்சய் ராவத்

உண்மையான சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் தான் இருக்கிறது - சஞ்சய் ராவத்

உண்மையான சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் தான் இருக்கிறது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று சஞ்சய் ராவத் எம்.பி. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
8 Jan 2023 10:07 PM GMT
பணம் இல்லாமல் ஏக்நாத் ஷிண்டே அணி செயல்பாடாது - உத்தவ் தாக்கரே

பணம் இல்லாமல் ஏக்நாத் ஷிண்டே அணி செயல்பாடாது - உத்தவ் தாக்கரே

உடைந்த சிவசேனா சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி கவிழ்த்தது. இதனால் முதல்-மந்திரி பதவியை உத்தவ்...
21 Aug 2022 10:31 PM GMT
மராட்டிய முதல்-மந்திரியின் பெயரில் தோட்டம் திறக்க எதிர்ப்பு - திறப்பு விழா ரத்து

மராட்டிய முதல்-மந்திரியின் பெயரில் தோட்டம் திறக்க எதிர்ப்பு - திறப்பு விழா ரத்து

தோட்டத்திற்கு முதல்-மந்திரியின் பெயரை வைக்க பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
2 Aug 2022 2:06 PM GMT
உத்தவ் தாக்கரேக்கு மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே எச்சரிக்கை

உத்தவ் தாக்கரேக்கு மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே எச்சரிக்கை

நான் பேசத்தொடங்கினால் பூகம்பம் வெடிக்கும் என உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே எச்சரித்து உள்ளார்.
30 July 2022 11:16 PM GMT
சிவசேனாவில் நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டேன்-  ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவில் நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டேன்- ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவில் நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டேன் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் பேசினார்.
4 July 2022 9:29 PM GMT