பயணிகள் கவனத்திற்கு... சென்னை ரெயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும்

பயணிகள் கவனத்திற்கு... சென்னை ரெயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும்

ராமேசுவரம் பாம்பன் பாலம் பகுதியில் மணிக்கு 60.07 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
28 Nov 2025 10:37 AM IST
மண்டபம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ரசாயன பொருள் - அகற்றும் பணி மும்முரம்

மண்டபம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ரசாயன பொருள் - அகற்றும் பணி மும்முரம்

மண்டபம், தனுஷ்கோடி கடற்கரையில் சிறிய பாசி போன்ற வெண்ணிற ரசாயன பொருள் 2-வது நாளாக நேற்றும் கரை ஒதுங்கியது.
10 Jun 2025 9:54 PM IST
மண்டபம் கடற்கரையில் ஒதுங்கிய கியாஸ் சிலிண்டர்: போலீசார் விசாரணை

மண்டபம் கடற்கரையில் ஒதுங்கிய கியாஸ் சிலிண்டர்: போலீசார் விசாரணை

கரை ஒதுங்கி கிடந்தது காலியான கியாஸ் சிலிண்டர் என்பது தெரியவந்தது.
11 May 2025 6:50 AM IST
மண்டபம் முதல்  ராமேசுவரம் வரை.. பாம்பன் புதிய பாலத்தின் வீடியோ வெளியீடு

மண்டபம் முதல் ராமேசுவரம் வரை.. பாம்பன் புதிய பாலத்தின் வீடியோ வெளியீடு

மண்டபம் முதல் ராமேசுவரம் வரை பாம்பன் புதிய பாலத்தின் வீடியோவை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
6 April 2025 7:06 AM IST
கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
17 Jun 2024 1:39 PM IST
தீர்த்தவாரிக்கு புதிய மண்டபம் அமைக்க  பூமிபூஜை

தீர்த்தவாரிக்கு புதிய மண்டபம் அமைக்க பூமிபூஜை

பாகூர் மூலநாதர் கோவில் தீர்த்தவாரிக்கு புதிய மண்டபம் அமைக்க பூமிபூஜை நடந்தது.
23 July 2023 11:05 PM IST
8 தமிழக படகுகள் இலங்கை அரசுடைமை - 4 படகுகள் விடுவிப்பு

8 தமிழக படகுகள் இலங்கை அரசுடைமை - 4 படகுகள் விடுவிப்பு

ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 தமிழக படகுகளை அரசுடைமையாக்கி, அந்நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
2 March 2023 2:27 AM IST
மண்டபம் அருகே நடுக்கடலில் மாயமான 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

மண்டபம் அருகே நடுக்கடலில் மாயமான 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

கடலுக்கு சென்ற மீனவர்கள் படகு பழுது காரணமாக நெடுந்தீவு அருகே தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
7 Jan 2023 8:39 AM IST