
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
28 Sept 2025 5:50 PM IST
திருநெல்வேலி: கோவில் நிலப்பிரச்சினையில் கொலை- 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மானூர் அருகே ரஸ்தாவில் கோவில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில், அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
24 Sept 2025 9:39 PM IST
பருத்தி செடிகளுக்கு உரமிடும் பணி தீவிரம்
அருப்புக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பருத்தி செடிகளுக்கு உரமிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
17 Oct 2023 1:07 AM IST
மக்காச்சோள பயிர்களுக்கு உரமிடும் பணிகள் தீவிரம்
ஆலங்குளம் பகுதிகளில் மக்காச்சோள பயிர்களுக்கு உரமிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
14 Oct 2023 1:13 AM IST
இயற்கை உரத்துக்காக வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் மாடுகள்
திருக்கருகாவூர் பகுதியில் விளை நிலங்களில் இயற்கை உரத்துக்காக வெளிமாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்படுகின்றன. ஒரு இரவு கிடை அமைக்க ரூ.2 ஆயிரம் பெறுகிறார்கள்.
10 Oct 2023 2:15 AM IST




