
குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சேரன்மகாதேவி வட்டம் பிராஞ்சேரி கிராமம், மேலச்செவல் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 350 ஏக்கரில் 3.5 லட்சம் வாழை மரங்கள் குலை விடும் நிலையில் முற்றாக முறிந்து விழுந்து விட்டன.
29 Nov 2025 1:44 PM IST
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி ரூ.6.37 கோடி விடுவிப்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
19 Oct 2025 12:43 PM IST
பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
6 Oct 2025 12:45 PM IST
பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்
குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Sept 2025 10:39 AM IST
நாடு முழுவதும் இயல்பை விட 7 சதவீதம் அதிக பருவமழை பதிவு - வானிலை ஆய்வு மையம் தகவல்
ராஜஸ்தான், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்கள் மிக அதிக மழையை பெற்றுள்ளன.
29 July 2025 1:37 AM IST
இமாசலபிரதேசத்தில் மழைக்கு இதுவரை 43 பேர் பலி; 37 பேரை காணவில்லை
மழையால் வீடுகள், பாலங்கள், சாலைகள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்து உள்ளன.
5 July 2025 1:15 AM IST
பாகிஸ்தான்: பருவமழைக்கு கடந்த 24 மணிநேரத்தில் 18 பேர் பலி
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர், சியால்கோட், பைசலாபாத் மற்றும் குஜ்ரன்வாலா ஆகிய நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
30 Jun 2025 9:53 PM IST
75 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை
மும்பையில் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
27 May 2025 5:26 AM IST
தமிழ்நாட்டில் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அறிவுறுத்தி உள்ளார்.
22 May 2025 9:33 AM IST
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை 13-ந்தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 May 2025 2:59 PM IST
பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாக இழப்பீடு: அமைச்சர் அறிவுறுத்தல்
பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார்.
21 Jan 2025 9:32 PM IST
பருவமழையின் தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக இந்தியாவில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்தியாவில் இந்த ஆண்டில் பருவமழை காலத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக 1,492 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 Oct 2024 7:12 AM IST




