தூத்துக்குடியில் இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடியில் இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
24 Oct 2025 3:14 PM IST
தூத்துக்குடியில் 272 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் 272 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கலசல் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
7 Oct 2025 7:56 PM IST
தூத்துக்குடி: 7 நாட்களுக்கு பின் 179 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடி: 7 நாட்களுக்கு பின் 179 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது.
3 Oct 2025 3:03 PM IST
ஓணம் பண்டிகை: தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

ஓணம் பண்டிகை: தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் சுழற்சி முறையில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வருகிறார்கள்.
5 Sept 2025 5:14 PM IST
திருநெல்வேலியில் மோட்டார் திருடிய வாலிபர் கைது

திருநெல்வேலியில் மோட்டார் திருடிய வாலிபர் கைது

வீரவநல்லூர், ராஜகுத்தாலபேரியில் பொது கழிப்பிடத்தில் இருந்த நீர் மூழ்கி மோட்டாரை காணவில்லை.
30 May 2025 3:45 PM IST
மானியத்தில் சூரியசக்தி மின் மோட்டார்

மானியத்தில் சூரியசக்தி மின் மோட்டார்

மானியத்துடன் சூரிய சக்தி மின் ேமாட்டார் இணைப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறினார்.
12 Oct 2023 1:38 AM IST
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

கோலாரில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர்.
26 Aug 2023 3:43 AM IST
மோட்டார் திருடிய 2 பேர் கைது

மோட்டார் திருடிய 2 பேர் கைது

காரைக்கால் அருகே குடிநீர் தொட்டி அறையில் இருந்த மோட்டாரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Jun 2023 10:04 PM IST
மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி முதியவர் பலி

மோட்டார் 'சுவிட்ச்சை ஆன்' செய்தபோது மின்சாரம் தாக்கி முதியவர் பலி

சென்னை வியாசர்பாடியில் மோட்டார் ‘சுவிட்ச்சை ஆன்’ செய்தபோது மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்.
24 Jun 2022 8:00 AM IST