
ஆன்லைன் வழியாக ரூ.10 கோடி மோசடி: அமெரிக்காவில் 2 இந்தியர்களுக்கு 41 மாதம் சிறை
அமெரிக்காவில் ஆன்லைன் வழியாக ரூ.10 கோடி மோசடி செய்த 2 இந்தியர்களுக்கு 41 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
20 Sept 2023 9:38 PM
வாகனங்கள் திருட்டு குறித்து ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்யும் புதிய திட்டம்
கர்நாடகத்தில் வாகனங்கள் திருட்டு தொடர்பாக ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்யும் திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார்.
15 Sept 2023 9:21 PM
ஆன்லைன் மூலம் நூதன முறையில் பணம் மோசடி
நகை தொழிலாளி, விவசாயியிடம் ஆன்லைன் மூலம் நூதன முறையில் பணம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 Sept 2023 6:45 PM
ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ.8½ லட்சம் மோசடி
சேலத்தில் வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.8½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Sept 2023 7:30 PM
ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி
ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.
10 Sept 2023 6:45 PM
ஆன்லைனில் வழக்குதாக்கல் செய்யும் வசதி தொடக்கம்
புதுக்கோட்டை கோர்ட்டில் ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
2 Sept 2023 6:37 PM
கருவேல காட்டுக்குள் விபசாரம்
கோட்டுச்சேரி அருகே கருவேல காட்டுக்குள் விபசார தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 அழகிகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
21 Aug 2023 5:02 PM
புதுவை மருத்துவ மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி
புதுவையில் மருத்துவ மாணவரிடம் ஆன்லைன் முதலீடில் ரூ.7¾ லட்சம் மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 July 2023 6:11 PM
மைசூருவில் ஆன்லைன் மூலம் 2 பெண்களிடம் ரூ.2 லட்சம் மோசடி
மைசூருவில் ஆன்லைன் மூலம் 2 பெண்களிடம் ரூ.2 லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.
6 July 2023 6:45 PM
ஒரே நாளில் ஆன்லைன் மூலம் 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி
புதுவையில் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் அழகிய பெண்களிடம் பேசலாம், வெளிநாட்டில் வேலை எனக்கூறி ஒரே நாளில் 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி நடந்துள்ளது.
4 July 2023 4:08 PM
ஆகஸ்டு 15-ந் தேதி முதல் அனைத்து ஊராட்சிகளிலும் ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை கட்டாயம்..!!
ஆகஸ்டு 15-ந் தேதி முதல், அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறையை கட்டாயமாக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
29 Jun 2023 9:20 PM
ஆன்லைனில் முதலீடு செய்ய வேண்டாம்
புதுச்சேரியில் ஆன்லைன் மூலமாக தினமும் 10-க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்து வருகிறார்கள் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
21 Jun 2023 5:11 PM