கொள்முதல் நிலையத்தில் நெல்மூடைகளை கொடுக்க முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு
தாழக்குடி கொள்முதல் நிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் நெல்மூடைகளை விற்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். அத்துடன் தனியார் அரிசி ஆலைகளுக்கு குறைந்த விலையில் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
29 Sep 2023 7:20 PM GMTநெல் நடவுக்காக வயல்களை தயார்படுத்தும் பணி
தோகைமலை பகுதியில் நெல் நடவுக்காக வயல்களை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
19 Sep 2023 6:33 PM GMTதஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்குரெயில் மூலம் வந்த 2 ஆயிரம் டன் நெல்
தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் வந்தது.
24 Aug 2023 9:11 PM GMT"நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை" - சபாநாயகர் அப்பாவு
“நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
7 Aug 2023 9:34 PM GMTநெல் விற்பனைக்கு விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டுகோள்
நெல் விற்பனைக்கு விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
28 July 2023 6:18 PM GMTமுன்பட்ட குறுவை நெல் அறுவடை மும்முரம்
அம்பகரத்தூர், நெடுங்காடு பகுதியில் முன்பட்ட குறுவை நெல் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல்நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 July 2023 4:31 PM GMTகுறுவை பருவ நெல் சாகுபடி கருத்தரங்கம்
கரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் குறுவை பருவ நெல் சாகுபடி கருத்தரங்கம் நடைப்பெற்றது.
16 Jun 2023 5:51 PM GMTநெல்லையில் மிளகாய் பொடி தூவி ரூ.1.50 கோடி கொள்ளையடித்த விவகாரம் - தனிப்படை போலீசார் அதிரடி
நெல்லை தனிப்படை போலீசார், கேரள மாநிலம் மூணாறில் வைத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
8 Jun 2023 8:29 AM GMT25 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின
விருத்தாசலம் அருகே 25 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. வாய்க்காலை தூர்வாரததால் நிகழ்ந்த விபரீதம் இது என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்
2 May 2023 6:45 PM GMTநேரடி கொள்முதல் நிலையத்தில் 24 நெல் மூட்டைகள் மாயம்
பெண்ணாடம் போலீஸ் நிலையம் எதிரே நேரடி கொள்முதல் நிலையத்தில் 24 நெல் மூட்டைகள் மாயம் மர்ம நபர்கள் கைவரிசை
28 April 2023 6:45 PM GMT