
நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
25 Oct 2023 12:20 AM IST
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
நீடாமங்கலத்தில் இருந்து சிவகங்கைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
17 Oct 2023 12:15 AM IST
தஞ்சை பூக்குளத்தில் அரசு நெல் கொள்முதல்நிலையம் திறப்பு
தஞ்சாவூர்;தினத்தந்தி செய்தி எதிரொலி காரணமாக தஞ்சை பூக்குளம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது....
12 Oct 2023 3:11 AM IST
நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்ய இலக்கு
இந்த ஆண்டு சாகுபடி பரப்பு குறைந்ததால் நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து வணிகர்கள் தகவல் அளித்தனர்.
12 Oct 2023 2:24 AM IST
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம்
நெல், மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
1 Oct 2023 3:00 AM IST
கொள்முதல் நிலையத்தில் நெல்மூடைகளை கொடுக்க முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு
தாழக்குடி கொள்முதல் நிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் நெல்மூடைகளை விற்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். அத்துடன் தனியார் அரிசி ஆலைகளுக்கு குறைந்த விலையில் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
30 Sept 2023 12:50 AM IST
நெல் நடவுக்காக வயல்களை தயார்படுத்தும் பணி
தோகைமலை பகுதியில் நெல் நடவுக்காக வயல்களை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
20 Sept 2023 12:03 AM IST
தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்குரெயில் மூலம் வந்த 2 ஆயிரம் டன் நெல்
தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் வந்தது.
25 Aug 2023 2:41 AM IST
"நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை" - சபாநாயகர் அப்பாவு
“நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
8 Aug 2023 3:04 AM IST
நெல் விற்பனைக்கு விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டுகோள்
நெல் விற்பனைக்கு விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
28 July 2023 11:48 PM IST
முன்பட்ட குறுவை நெல் அறுவடை மும்முரம்
அம்பகரத்தூர், நெடுங்காடு பகுதியில் முன்பட்ட குறுவை நெல் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல்நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 July 2023 10:01 PM IST