
மோந்தா புயல்: 3 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் நேற்று ஏற்றப்பட்ட 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தொடர்ந்து நீடிக்கிறது.
28 Oct 2025 11:49 AM IST
புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக துறைமுகங்களில் கடந்த 25-ந்தேதி அன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
27 Oct 2025 7:12 AM IST
மோன்தா புயல்; 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்துள்ளது.
25 Oct 2025 11:40 AM IST
தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு
தூத்துக்குடி துறைமுகத்தின் 8வது கப்பல் தளத்தில் லாரியில் இருந்து சரக்கு இறக்கி கொண்டிருந்தபோது லாரியின் அருகே நின்று கொண்டிருந்த லாரி டிரைவர் மீது எதிரே வந்த மற்றொரு லாரி மோதியது.
19 Oct 2025 12:51 PM IST
தூத்துக்குடியில் 272 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கலசல் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
7 Oct 2025 7:56 PM IST
கட்டுமான பொருட்களை கையாள்வதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 212 சதவீதம் வளர்ச்சி
2025-26-ம் நிதியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 5 லட்சத்து 48 ஆயிரத்து 994 டன் கட்டுமானப் பொருட்களைக் கையாண்டுள்ளது.
28 Sept 2025 8:37 PM IST
சென்னை துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
துறைமுகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
22 Aug 2025 12:23 AM IST
தூத்துக்குடி: பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பலி
தூத்துக்குடி துறைமுக ஊழியர், தனது மோட்டார் பைக்கில் புதிய துறைமுகம்-மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது.
30 Jun 2025 12:06 AM IST
நாட்டின் முதல் தானியங்கி துறைமுகம்: விழிஞ்ஞத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விழிஞ்ஞத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2 May 2025 6:21 AM IST
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கூடுதலாக இரண்டு நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள்
நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டினை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
30 April 2025 4:52 PM IST
ஊதிய பேச்சுவார்த்தையில் காலதாமதம்: துறைமுக ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
ஊதிய பேச்சுவார்த்தை நடத்தக்கோரி துறைமுக ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
28 Aug 2024 6:16 AM IST
மராட்டியம்: பசுமை துறைமுகம் அமைக்க ரூ.76,220 கோடி ஒதுக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்
மராட்டியத்தில் வாதவன் பகுதியில் அமையவுள்ள பெரிய துறைமுகம், நேரடி மற்றும் மறைமுக அடிப்படையில் 10 லட்சம் தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும்.
19 Jun 2024 9:47 PM IST




