நாட்டின் முதல் தானியங்கி துறைமுகம்: விழிஞ்ஞத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

நாட்டின் முதல் தானியங்கி துறைமுகம்: விழிஞ்ஞத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விழிஞ்ஞத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2 May 2025 12:51 AM
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கூடுதலாக இரண்டு நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள்

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கூடுதலாக இரண்டு நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள்

நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டினை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
30 April 2025 11:22 AM
ஊதிய பேச்சுவார்த்தையில் காலதாமதம்: துறைமுக ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

ஊதிய பேச்சுவார்த்தையில் காலதாமதம்: துறைமுக ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

ஊதிய பேச்சுவார்த்தை நடத்தக்கோரி துறைமுக ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
28 Aug 2024 12:46 AM
மராட்டியம்:  பசுமை துறைமுகம் அமைக்க ரூ.76,220 கோடி ஒதுக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்

மராட்டியம்: பசுமை துறைமுகம் அமைக்க ரூ.76,220 கோடி ஒதுக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்

மராட்டியத்தில் வாதவன் பகுதியில் அமையவுள்ள பெரிய துறைமுகம், நேரடி மற்றும் மறைமுக அடிப்படையில் 10 லட்சம் தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும்.
19 Jun 2024 4:17 PM
9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
24 May 2024 6:04 AM
ஹமூன் புயல்: 9 துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஹமூன் புயல்: 9 துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஹமூன் புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
24 Oct 2023 2:11 AM
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக நாகை துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.
25 Dec 2022 3:01 AM
மங்களூரு துறைமுகத்துக்கு கொரோனா பரவலுக்கு பிறகு வந்த முதல் வெளிநாட்டு சுற்றுலா கப்பல்

மங்களூரு துறைமுகத்துக்கு கொரோனா பரவலுக்கு பிறகு வந்த முதல் வெளிநாட்டு சுற்றுலா கப்பல்

கொரோனா பரவலுக்கு பிறகு மங்களூரு துறைமுகத்துக்கு நேற்று முதல்முறையாக வெளிநாட்டு சொகுசு கப்பல் வந்தது. அந்த கப்பலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
28 Nov 2022 6:45 PM
திருவனந்தபுரம்: துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் - கேரளா ஐகோர்ட் இன்று விசாரணை

திருவனந்தபுரம்: துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் - கேரளா ஐகோர்ட் இன்று விசாரணை

திருவனந்தபுரத்தில் புதிதாக துறைமுகம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
16 Sept 2022 4:48 AM
ஜோர்டானில் துறைமுகத்தில் விபத்து; 12 பேர் உயிரிழப்பு

ஜோர்டானில் துறைமுகத்தில் விபத்து; 12 பேர் உயிரிழப்பு

ஜோர்டான் நாட்டில் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் மஞ்சள் நிற வாயு கசிந்து 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
28 Jun 2022 2:01 AM