அரசு விதிகளை மீறி செயல்பட்ட 1,300 தனியார் பள்ளிகள் மீது கிரிமினல் வழக்கு

அரசு விதிகளை மீறி செயல்பட்ட 1,300 தனியார் பள்ளிகள் மீது கிரிமினல் வழக்கு

அரசு விதிகளை மீறி செயல்பட்ட 1,300 தனியார் பள்ளிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
19 Feb 2023 12:15 AM IST
தனியார் செல்போன் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது

தனியார் செல்போன் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் செல்போன் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது
15 Feb 2023 12:15 AM IST
விளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

விளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

தனியாரிடமிருந்து விளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி எண்ணூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Feb 2023 11:36 AM IST
தனியார் கூரியர் நிறுவன லாரியை கடத்தி சென்ற வாலிபர்

தனியார் கூரியர் நிறுவன லாரியை கடத்தி சென்ற வாலிபர்

சென்னையில் இருந்து பட்டப்பகலில் தனியார் கூரியர் நிறுவன லாரியை கடத்தி சென்ற வாலிபரை திண்டிவனம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்
7 Feb 2023 12:15 AM IST
மயான பாதைக்காக தனியார் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது

மயான பாதைக்காக தனியார் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது

ஜருகு கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதைக்காக தனியார் நிலத்தை கையகப்படுத்த கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு...
1 Feb 2023 1:00 AM IST
தனியார் கல்வி நிறுவனங்களில் போலீசார் சோதனை; 6,800 போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல்

தனியார் கல்வி நிறுவனங்களில் போலீசார் சோதனை; 6,800 போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல்

பெங்களூருவில் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது சோதனை நடத்திய போலீசார் 6,800 போலி மதிப்பெண் சான்றிதழ்கள், 22 மடிக்கணினிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 Jan 2023 2:07 AM IST
தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து பெங்களூரு உள்பட 3 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
10 Dec 2022 3:16 AM IST
தனியார் நிறுவன ஊழியர் கோவிலில் தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் கோவிலில் தூக்குப்போட்டு தற்கொலை

வாழப்பாடி அருகே ஆன்லை சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் கோவிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Dec 2022 1:00 AM IST
மின்சாரம் தாக்கி தனியார் கம்பெனி ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி தனியார் கம்பெனி ஊழியர் பலி

விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி தனியார் கம்பெனி ஊழியர் பலி போலீசார் விசாரணை
28 Nov 2022 12:15 AM IST
தனியார் நிறுவன தொழிலாளிக்கு அடி-உதை

தனியார் நிறுவன தொழிலாளிக்கு அடி-உதை

பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட தனியார் நிறுவன தொழிலாளிக்கு அடி-உதை 4 பேர் மீது வழக்கு
26 Oct 2022 12:15 AM IST
கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி - சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்வு

கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி - சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்வு

தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதையடுத்து பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
15 Oct 2022 2:26 PM IST
மான் மீது மோட்டார் சைக்கிள் மோதல் தனியார் கம்பெனி அதிகாரி பலி

மான் மீது மோட்டார் சைக்கிள் மோதல் தனியார் கம்பெனி அதிகாரி பலி

சின்னசேலம் அருகே பரிதாபம் மான் மீது மோட்டார் சைக்கிள் மோதல் தனியார் கம்பெனி அதிகாரி பலி
16 Aug 2022 10:48 PM IST