
அரசு விதிகளை மீறி செயல்பட்ட 1,300 தனியார் பள்ளிகள் மீது கிரிமினல் வழக்கு
அரசு விதிகளை மீறி செயல்பட்ட 1,300 தனியார் பள்ளிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
18 Feb 2023 6:45 PM
தனியார் செல்போன் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் செல்போன் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது
14 Feb 2023 6:45 PM
விளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
தனியாரிடமிருந்து விளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி எண்ணூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Feb 2023 6:06 AM
தனியார் கூரியர் நிறுவன லாரியை கடத்தி சென்ற வாலிபர்
சென்னையில் இருந்து பட்டப்பகலில் தனியார் கூரியர் நிறுவன லாரியை கடத்தி சென்ற வாலிபரை திண்டிவனம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்
6 Feb 2023 6:45 PM
மயான பாதைக்காக தனியார் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது
ஜருகு கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதைக்காக தனியார் நிலத்தை கையகப்படுத்த கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு...
31 Jan 2023 7:30 PM
தனியார் கல்வி நிறுவனங்களில் போலீசார் சோதனை; 6,800 போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல்
பெங்களூருவில் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது சோதனை நடத்திய போலீசார் 6,800 போலி மதிப்பெண் சான்றிதழ்கள், 22 மடிக்கணினிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 Jan 2023 8:37 PM
தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து பெங்களூரு உள்பட 3 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
9 Dec 2022 9:46 PM
தனியார் நிறுவன ஊழியர் கோவிலில் தூக்குப்போட்டு தற்கொலை
வாழப்பாடி அருகே ஆன்லை சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் கோவிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 Dec 2022 7:30 PM
மின்சாரம் தாக்கி தனியார் கம்பெனி ஊழியர் பலி
விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி தனியார் கம்பெனி ஊழியர் பலி போலீசார் விசாரணை
27 Nov 2022 6:45 PM
தனியார் நிறுவன தொழிலாளிக்கு அடி-உதை
பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட தனியார் நிறுவன தொழிலாளிக்கு அடி-உதை 4 பேர் மீது வழக்கு
25 Oct 2022 6:45 PM
கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி - சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்வு
தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதையடுத்து பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
15 Oct 2022 8:56 AM
மான் மீது மோட்டார் சைக்கிள் மோதல் தனியார் கம்பெனி அதிகாரி பலி
சின்னசேலம் அருகே பரிதாபம் மான் மீது மோட்டார் சைக்கிள் மோதல் தனியார் கம்பெனி அதிகாரி பலி
16 Aug 2022 5:18 PM