அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள்: நாளை நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்திட மாற்று ஏற்பாடு

அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள்: நாளை நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்திட மாற்று ஏற்பாடு

அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு இடையே அமைந்துள்ள பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.
2 Feb 2024 9:32 AM GMT
மறுசீரமைப்பு பணிகள் காரணமாக எழும்பூர் வடக்கு பஸ் நிலையம் இன்று முதல் மாற்றம்

மறுசீரமைப்பு பணிகள் காரணமாக எழும்பூர் வடக்கு பஸ் நிலையம் இன்று முதல் மாற்றம்

எழும்பூர் வடக்கு பஸ் நிலையம் வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும், இன்று முதல் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் என மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
23 Dec 2023 10:45 PM GMT
சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணிகள் மும்முரம்

சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணிகள் மும்முரம்

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
6 Oct 2023 8:15 PM GMT
மாமல்லபுரத்தில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்டான் மண்டபம் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

மாமல்லபுரத்தில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்டான் மண்டபம் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

மாமல்லபுரத்தில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கங்கை கொண்டான் மண்டபம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
4 July 2023 10:10 AM GMT
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9½ லட்சத்தில் குளத்தை சீரமைக்கும் பணிகள் மும்முரம்

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9½ லட்சத்தில் குளத்தை சீரமைக்கும் பணிகள் மும்முரம்

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வி.கே.ஆர்.புரம் ஊராட்சியில் உள்ள குளத்தை ரூ.9½ லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.
10 Jun 2023 8:18 AM GMT
காட்பாடி ரயில் நிலையத்தில் ரூ.329 கோடியில் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடக்கம்

காட்பாடி ரயில் நிலையத்தில் ரூ.329 கோடியில் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடக்கம்

வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தை ரூ.329 கோடியில் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
25 Feb 2023 2:28 PM GMT
உலகத்தரத்தில் அடிப்படை வசதிகள்: எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கின

உலகத்தரத்தில் அடிப்படை வசதிகள்: எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கின

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உலகத்தர அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Dec 2022 8:49 AM GMT
அண்ணா நூற்றாண்டு நூலக புனரமைப்பு பணிகள் இம்மாத இறுதியில் முடியும் - ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு தகவல்

அண்ணா நூற்றாண்டு நூலக புனரமைப்பு பணிகள் இம்மாத இறுதியில் முடியும் - ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு தகவல்

அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைக்கும் பணிகள் இம்மாத இறுதியில் முடியும் என்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
3 Sep 2022 8:25 AM GMT