
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன்.. அடுத்து நடந்த நெஞ்சை உலுக்கிய சம்பவம்
பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் விளக்கம் அளித்துள்ளார்.
13 Aug 2025 12:52 PM IST
பள்ளி வகுப்பறையில் குடிபோதையில் மயங்கி கிடந்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
குடிபோதையில் மதிமயங்கி கிடந்த தலைமை ஆசிரியரை அழைத்து சென்று ரத்த பரிசோதனை செய்தனர்.
15 July 2025 2:21 PM IST
பள்ளி வகுப்பறைகளில் `ப' வடிவில் இருக்கைகள்: அன்புமணி விமர்சனம்
தமிழக அரசு நகைச்சுவை செய்வதை விடுத்து கல்வி வளர்ச்சியில் அக்கறையை காட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 July 2025 12:06 PM IST
ரூ.1,300 கோடி ஊழல்: ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி
ஜனாதிபதி அனுமதி வழங்கி இருப்பது, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2025 6:41 AM IST
பள்ளி வகுப்பறை, துணை சுகாதார நிலைய கட்டிட பணிகள் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு
நன்னிலம் அருகே பள்ளி வகுப்பறை, துணை சுகாதார நிலைய கட்டிட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
30 Aug 2023 12:45 AM IST
பள்ளி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த தடை - ஆந்திர அரசு உத்தரவு
பள்ளி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
29 Aug 2023 2:54 AM IST
பள்ளி வகுப்பறை பூட்டுகளில் அசுத்தம் செய்த விவகாரம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வருவாய் ஆர்.டி.ஓ. தீவிர விசாரணை
பள்ளி வகுப்பறை பூட்டுகளில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக தாசில்தார், திருத்தணி வருவாய் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
20 Aug 2023 7:42 PM IST
குன்றத்தூர் அருகே தனியார் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்ததால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
குன்றத்தூர் அருகே தனியார் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதனை கண்டித்து பள்ளி முன்பு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
8 Aug 2023 2:00 PM IST
மேற்கு வங்காளத்தில் பரபரப்பு: பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தவர் கைது
மேற்கு வங்காளத்தில் பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தவர் கைது செய்யப்பட்டார்.
27 April 2023 12:27 AM IST
பள்ளி வகுப்பறையில் நாற்காலியில் இருந்து விழுந்து கிடந்த குழந்தையை கண்டுகொள்ளாத ஆசிரியை
சென்னை நெற்குன்றத்தில் பள்ளி வகுப்பறையில் நாற்காலியில் இருந்து விழுந்து கிடந்த குழந்தையை கண்டுகொள்ளாமல் ஆசிரியை இருந்துள்ளார். கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Aug 2022 1:02 PM IST
பள்ளி வகுப்பறையில் குடியேறிய கட்டிட உரிமையாளர்
நாட்டறம்பள்ளி அருகே பள்ளி வகுப்பறையில் கட்டிட உரிமையாளர் குடியேறினார்.
14 Jun 2022 10:34 PM IST




