
திருமணமான 18-வது நாளிலேயே புதுப்பெண் திடீர் மாயம்; குறுந்தகவலை பார்த்து கணவர் அதிர்ச்சி
குளச்சல் அருகே திருமணமான 18 நாளிலேயே தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Nov 2025 7:22 PM IST
டிரைவருடன் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் செய்த வெறிச்செயல்
நடத்தையில் சந்தேகப்பட்டு தனது மனைவி, டிரைவரை கடத்தி, சரக்கு வாகன உரிமையாளர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
16 Nov 2025 1:36 PM IST
பிரபல படத்தை 4 முறை பார்த்து விட்டு மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது
போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் சமீர் ஜாதவுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
10 Nov 2025 3:59 PM IST
தூத்துக்குடி: மனைவியுடன் குடும்ப தகராறு; கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மீளவிட்டான், கக்கன்ஜி நகரைச் சேர்ந்த ஒருவர், பந்தல் போடும் தொழில் செய்து வந்தார்.
9 Nov 2025 1:59 AM IST
மனைவியின் கடந்த காலத்தை கேட்டு ஆடிப்போன 5-வது கணவர்
தற்போது ஆம்பூரை சேர்ந்த மணிகண்டனை 6-வது ஆக திருமணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
4 Nov 2025 4:31 PM IST
நெல்லையில் சிறைக்கு கணவரை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது
தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண் திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ள தனது கணவரை பார்க்கச் சென்றார்.
2 Nov 2025 1:54 PM IST
கருவை கலைக்க கூறிய கணவர்.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு
ஆரணியில் கணவர் கருவை கலைக்க கூறியதால் கர்ப்பிணி விபரீத முடிவை எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
26 Oct 2025 2:14 AM IST
நடத்தையில் சந்தேகம்; மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்
கடந்த 2 மாதமாக பிரியா தனது பெற்றோருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார்.
21 Oct 2025 6:22 PM IST
குழந்தைக்கு பேச்சு வராததால் தகராறு செய்த கணவர்.. வீடியோ பதிவு செய்து விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
குழந்தைக்கு பேச்சு வராததன் காரணமாக தகராறு ஏற்பட்டு மாதக்கணக்கில் கணவன், மனைவி இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வந்தனர்.
16 Oct 2025 12:28 PM IST
உ.பி. கொடூரம்: மாமியார் மீது காதல்; இளம் மனைவி படுகொலை... ஆபாச புகைப்படங்களால் சிக்கிய கணவர்
ஷிவானியின் கணவர் பிரமோத், ஷிவானியின் தாயாருடன் ஒன்றாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.
16 Oct 2025 11:15 AM IST
தூத்துக்குடியில் மனைவி இறந்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பொன்ராஜ் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
27 Sept 2025 10:13 PM IST
உண்மையான மனைவி என்றால் கொதிக்கும் எண்ணெயில் கையை விடு; ஒன்றும் ஆகாது... உறவினர்களின் கொடூரம்
ஜமுனா உள்பட 4 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
21 Sept 2025 10:11 AM IST




