
தண்ணீர் தொட்டியில் வீசி 3 மாத பெண் குழந்தை கொலை... கொடூர தாய் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
26 Nov 2025 11:15 AM IST
கள்ளக்காதலுக்கு கணவர் எதிர்ப்பு; ஆத்திரத்தில் மனைவி, மாமியார் செய்த வெறிச்செயல்
எனக்கும், அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது என்று ஷர்மிளா கூறியுள்ளார்.
21 Nov 2025 4:30 AM IST
பல பெண்களுடன் பழக்கம்: கள்ளக்காதலனை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பெண் செய்த சம்பவம்
நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோர தடுப்புச்சுவரின் மீது அமர்ந்து இருவரும் மது அருந்தி உள்ளனர்.
11 Nov 2025 4:37 PM IST
ஓசூர் அருகே பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா - பீகார் பெண் கைது
கேமார பொருத்தப்பட்டதற்கு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Nov 2025 8:37 PM IST
திருநெல்வேலியில் சப் கலெக்டராக நடித்து 10 சவரன் நகை மோசடி: பெண் கைது
திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு பெண் தன்னை சப் கலெக்டர் என அறிமுகப்படுத்தி மற்றொரு பெண்ணிடம் 10 சவரன் நகையை பெற்றுக் கொண்டு மோசடி செய்தார்.
19 Oct 2025 7:46 AM IST
கள்ளக்காதலனுடன் உல்லாசம்; இடையூறாக இருந்த கணவன், 22 வயது மகளை கொன்ற பெண்
கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி வீட்டில் மகள் இல்லாத போது ராஜ்குமாரை வீட்டிற்கு வரவழைத்தார்.
4 Sept 2025 4:23 PM IST
மானூரில் 23 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: பெண் கைது
மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
29 Jun 2025 12:32 AM IST
தோழி வீட்டில் 7 சவரன் நகை திருடிய பெண் கைது
சென்னையில் தோழி வீட்டில் தங்கி இருந்த பெண் தங்க நகையை திருடி அடகு வைத்து பெற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
28 Jun 2025 5:08 AM IST
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10.87 லட்சம் மோசடி: டெல்லியில் பெண் கைது
பண மோசடி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 3:10 PM IST
வாங்கிய கடனுக்கு வட்டியை கழிக்க பைனான்சியருக்கு செக்ஸ் விருந்து: அதை வீடியோ எடுத்து மிரட்டிய பெண் கைது
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகுமாரும், ராணி சித்ராவும் ஒன்றாக உல்லாசமாக இருந்தனர்.
22 May 2025 4:10 PM IST
நாயை ஏவி சிறுமியை கடிக்கவைத்த பெண் கைது
பொன்வேல் என்பவரது 6 வயது மகள், சவுமியா வீட்டின் அருகில் விளையாடியபோது நாயை விட்டு கடிக்க வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
6 May 2025 5:14 PM IST
பீகார்: வளர்ப்பு மகளை கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Feb 2025 3:49 PM IST




