
தூத்துக்குடி: 7 நாட்களுக்கு பின் 179 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது.
3 Oct 2025 3:03 PM IST
வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலில் 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
26 Sept 2025 6:26 PM IST
ஓணம் பண்டிகை: தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் சுழற்சி முறையில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வருகிறார்கள்.
5 Sept 2025 5:14 PM IST
61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவு: மீன்பிடிக்க தயார் நிலையில் விசைப்படகுகள்
ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளை படத்தில் காணலாம்.
14 Jun 2024 9:19 AM IST
விசைப்படகுகளில் அதிகம் சிக்கிய கிளாத்தி மீன்கள்
குளச்சலில் ஆழ்கடலுக்கு சென்று வந்த விசைப்படகு மீனவர்கள் வலையில் கிளாத்தி மீன்கள் அதிகளவில் சிக்கியது. கிலோ ரூ.20-க்கு விற்பனையானதால் மீனவர்கள் கவலையடைந்தனர்.
27 Oct 2023 12:15 AM IST
5-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடியில் 5-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
5 Oct 2023 12:30 AM IST
விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
4 Oct 2023 12:30 AM IST
எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகளை மாமல்லபுரம் மீனவர்கள் சிறைப்பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
1 Aug 2023 1:55 PM IST
கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள்
கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள்
16 May 2023 12:15 AM IST
விசைப்படகுகள், வலைகளை சீரமைக்கும் மீனவர்கள்
புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகள், வலைகள் சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
18 April 2023 11:49 PM IST
மீன்பிடி தடைக்காலம் தொடங்கும் முன்பே கரைக்குவந்த விசைப்படகுகள்
மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் 2 நாட்களுக்கு முன்கூட்டியே விசைப்படகுகள் கரைக்கு வந்தன.
13 April 2023 12:15 AM IST





