
உ.பி.: 24 பேர் படுகொலை வழக்கில் 40 ஆண்டுகளுக்கு பின்பு 3 பேர் குற்றவாளி என அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் 24 பேர் படுகொலையான சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
12 March 2025 5:13 PM IST
வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவு
குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
11 March 2025 5:36 PM IST
'மைக் புலிகேசி'க்கு பதிலளிக்க விரும்பவில்லை - சீமான் குறித்து டி.ஐ.ஜி. வருண்குமார் விமர்சனம்
'மைக் புலிகேசி'க்கு பதிலளிக்க விரும்பவில்லை என சீமான் குறித்து திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருண்குமார் கூறினார்.
20 Feb 2025 3:33 AM IST
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை
ஞானசேகரனிடம் இன்று குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது.
6 Feb 2025 8:50 AM IST
மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
4 Feb 2025 7:10 PM IST
வேங்கை வயல் வழக்கு: வேறு கோர்ட்டுக்கு மாற்றம்
வேங்கை வயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் இருந்து புதுக்கோட்டை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Feb 2025 12:01 PM IST
வேங்கைவயல் விவகாரம்: மலம் கலந்த நீரை யாரும் குடிக்கவில்லை - அரசு தரப்பு விளக்கம்
வேங்கை வயல் சம்பவத்தில் மலம் கலந்த நீரை யாரும் குடிக்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 5:54 PM IST
தமிழகத்தை உலுக்கிய இரட்டை ஆணவக் கொலை: கைதான வினோத் குற்றவாளி என தீர்ப்பு
சாதி மாறி மணம் முடித்த தம்பியை அவரது மனைவியுடன் கொன்ற சகோதரரை, குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
23 Jan 2025 12:58 PM IST
ராகுல் காந்தி பேச்சால் ரூ.250 இழப்பு; நஷ்டஈடு கோரி கோர்ட்டில் மனு தாக்கல்
இந்தியாவுக்கு எதிரான ராகுல் காந்தியின் பேச்சால் ரூ.250 இழப்பு ஏற்பட்டு விட்டது என கூறி நபர் ஒருவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
22 Jan 2025 1:40 AM IST
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு இன்று தண்டனை அறிவிப்பு
குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு சியால்டா மாவட்ட அமர்வு கோர்ட்டு இன்று தண்டனையை அறிவிக்கிறது.
20 Jan 2025 7:45 AM IST
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு மரண தண்டனை
போலீசார் மற்றும் நீதித்துறைக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.
18 Jan 2025 2:57 AM IST
2024-ல் தமிழக கோர்ட்டுகளில் 17.72 லட்சம் வழக்குகள் முடித்து வைப்பு
2024-ம் ஆண்டில் தமிழக கோர்ட்டுகளில் 17.72 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
1 Jan 2025 2:50 PM IST