
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் - வானிலை மையம் எச்சரிக்கை
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
23 Nov 2025 1:21 PM IST
தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை: மீனவர்கள் 25ம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2025 4:08 AM IST
காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - புதுச்சேரி அரசு அறிவிப்பு
மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
16 Nov 2025 7:30 PM IST
அதி கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
16 Nov 2025 9:05 AM IST
வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் உடனடியாக கரை திரும்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13 Nov 2025 4:47 PM IST
மீனவர்கள் பிரச்சினை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தவெக உண்ணாவிரத போராட்டம்
உண்ணாவிரதத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
7 Nov 2025 6:08 PM IST
ராமேசுவரம் மீனவர்கள் 30 பேருக்கு அபராதம் விதித்த இலங்கை கோர்ட்டு; செலுத்தாததால் மீண்டும் சிறையில் அடைப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது.
6 Nov 2025 8:28 PM IST
மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை தேவை; மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Nov 2025 6:48 PM IST
35 இந்திய மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.
3 Nov 2025 8:01 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு; இலங்கை கடற்படை அட்டூழியம்
இலங்கை கடற்படைக்கு அஞ்சி மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டத்துடன் கரை திரும்பியதாக கூறப்படுகிறது.
2 Nov 2025 9:32 PM IST
புயல் எச்சரிக்கை தடை முடிந்து கடலுக்கு சென்ற மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
இவ்வகை மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்குவது அரிது.
2 Nov 2025 8:23 PM IST
ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டிப்பு
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைந்துள்ளது.
27 Oct 2025 8:57 AM IST




