திருநெல்வேலி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2025 8:01 AM IST
திருப்பூர்: பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

திருப்பூர்: பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்தபோது, நிலைதடுமாறி தம்பதி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
15 Oct 2025 2:43 AM IST
தூத்துக்குடி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் 2 பேர், ஒரு வீட்டில் இருந்த பெண் ஒருவரிடம் தண்ணீர் கேட்பது போன்று கத்தியை காட்டி மிரட்டி தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
16 Sept 2025 7:39 AM IST
திருப்பூர்: மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது

திருப்பூர்: மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது

மூதாட்டி அணிந்திருந்த சங்கிலியை பறித்து சென்றதாக வாலிபர் ஒப்புக்கொண்டார்.
8 Sept 2025 7:15 AM IST
கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
16 Aug 2025 1:49 PM IST
சுதா எம்.பி.யிடம் செயின் பறிப்பு: தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது - செல்வப்பெருந்தகை

சுதா எம்.பி.யிடம் செயின் பறிப்பு: தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது - செல்வப்பெருந்தகை

வலுவான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
4 Aug 2025 3:07 PM IST
விழுப்புரம்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறித்த வாலிபர் கைது

விழுப்புரம்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறித்த வாலிபர் கைது

ஓடும் ரெயில் இருந்து கீழே குதித்ததில், வாலிபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
1 Aug 2025 8:27 AM IST
சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு: வாலிபர் கைது

சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு: வாலிபர் கைது

கைது செய்யப்பட்ட இளைஞர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் என்பது தெரிய வந்துள்ளது.
30 July 2025 1:41 PM IST
மின்சார ரெயிலில் பயணித்த பெண்ணை மிரட்டி 10 பவுன் நகை பறிப்பு

மின்சார ரெயிலில் பயணித்த பெண்ணை மிரட்டி 10 பவுன் நகை பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி, பெண் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை வாலிபர் பறித்தார்.
27 July 2025 5:17 PM IST
மதுரை: ரெயிலில் ஜன்னல் ஓரம் பயணித்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

மதுரை: ரெயிலில் ஜன்னல் ஓரம் பயணித்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

பெண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓடினார்.
20 July 2025 4:59 AM IST
சென்னை: சாலையில் நடந்து சென்ற ஐடி ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு

சென்னை: சாலையில் நடந்து சென்ற ஐடி ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு

ஐடி ஊழியரிடம் தங்க செயினை பறித்துச்சென்ற சிறுவனை போலீசார் கைதுசெய்தனர்.
11 July 2025 2:27 PM IST
தூத்துக்குடி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் 2 பேர் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
10 July 2025 5:06 PM IST