
திருச்செந்தூர் வரும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்
தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு அதிக அளவு வருவதை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
23 Nov 2025 1:49 AM IST
அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பஸ்கள் நிறுத்தம்; ரூ.22 கோடி இழப்பு
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் 150 ஆம்னி பஸ்கள், கடந்த 10 நாட்களாக இயக்காமல் நிறுத்தப்பட்டது.
18 Nov 2025 8:22 AM IST
திருச்சி-தாம்பரம் ரெயில் திருவெறும்பூரில் ஒரு நிமிடம் நிற்கும்: தெற்கு ரெயில்வே
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
14 Oct 2025 1:11 PM IST
எந்த சிக்கல்கள் இருந்தாலும் மாணவர்கள் படிப்பை நிறுத்தக்கூடாது: தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்
எந்தவொரு குழந்தையும் பெற்றோர்கள் இல்லை என்று படிக்க வைக்காமல் இருக்கக்கூடாது என்று கலெக்டர் இளம்பகவத் கூறினார்.
28 Sept 2025 8:05 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: பழனி கோவிலில் நாளை ரோப்கார் இயங்காது
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை ஒரு நாள் மட்டும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் விஞ்ச் பயன்படுத்தி செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
18 Sept 2025 5:18 AM IST
நாகர்கோவில்-கோவை ரெயில் மேலப்பாளையத்தில் நின்று செல்லும்
தென்னக ரெயில்வே இயக்குதல் பிரிவு 59 ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவித்து உள்ளது.
15 Aug 2025 1:42 PM IST
கோவில்பட்டியில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு
கோவில்பட்டி பகுதியில் ஒரு வாலிபரும், பெண்ணும் பழகி வந்ததால், இருவரது பெற்றோரும் பேசி திருமணம் நடத்த முடிவு செய்தனர்.
21 July 2025 12:38 AM IST
சென்னை வந்த ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி
மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சென்னை வந்த ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
30 April 2024 1:03 AM IST
பழனி கோவிலில் 29-ம் தேதி ரோப் கார் இயங்காது - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை மறுநாள் நிறுத்தப்பட உள்ளது.
27 April 2024 11:05 PM IST
மது போதையில் தள்ளாடியபடி வந்த மணமகன்... மணமகள் எடுத்த அதிரடி முடிவு
மது போதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 April 2024 1:46 AM IST
கூடங்குளம் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
30 Jan 2024 2:22 PM IST
ஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து போரை நிறுத்த இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் - திருமாவளவன்
ஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து போர் நிறுத்தம் செய்யவேண்டும் என இஸ்ரேலுக்கு, இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
29 Oct 2023 3:11 PM IST




