
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீஸ் மாரடைப்பால் உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 Oct 2025 12:11 PM IST
தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார்
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 20-ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
18 Oct 2025 10:45 AM IST
சூரசம்ஹார விழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தூத்துக்குடி கலெக்டர் ஆய்வு
குலசேகரன்பட்டினத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள், மதுரை மாநகரைச் சேர்ந்த எஸ்.பி.க்கள், துணை கமிஷனர் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2 Oct 2025 10:21 PM IST
தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பத்தர்கள், பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
30 Sept 2025 4:26 PM IST
நெல்லையில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 850 போலீஸ்
சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
14 Aug 2025 7:15 PM IST
அழகுமுத்துகோன் 315வது ஜெயந்தி விழா: தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணியில் 1,400 போலீசார்
தூத்துக்குடி, கட்டாலங்குளம் பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் நாளை அவரது 315வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.
10 July 2025 9:50 PM IST
8ம்தேதி நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 1,000 போலீஸ், போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின்போது நான்கு ரத வீதிகளிலும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் அதிக ஒலி எழுப்பும் ஊதல்களை விற்கவோ பயன்படுத்தவோ தடை செய்யப்பட்டுள்ளது.
6 July 2025 10:58 PM IST
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்
திருச்செந்தூரில் 9 எஸ்.பி.க்கள், 32 ஏ.டி.எஸ்.பி.க்கள் உள்பட 5 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
5 July 2025 10:07 PM IST
பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை அதிகமாக நியமிக்க வேண்டாம்: தமிழக கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்
சட்ட விதிகளின்படி போக்சோ வழக்குகளில் 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
5 July 2025 6:36 PM IST
தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
30 Oct 2024 2:02 PM IST
தமிழக வெற்றிக் கழக மாநாடு: பாதுகாப்பு பணியில் 5,500 போலீசாரை ஈடுபடுத்த திட்டம்
விஜய் மாநாட்டில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்டோருக்கு 35 அடி உயரத்தில் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
24 Oct 2024 12:06 PM IST
சச்சின் தெண்டுல்கரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் தற்கொலை
மராட்டியத்தின் பாந்திரா நகரில் உள்ள சச்சின் தெண்டுல்கரின் வீட்டில் கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்ட பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை.
15 May 2024 6:57 PM IST




