
பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர், பெண் இன்ஸ்பெக்டரின் வாட்ஸ்அப்புக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளார்.
22 Nov 2025 4:51 AM IST
தேனி மாவட்டத்தின் 2-வது பெண் போலீஸ் சூப்பிரண்டாக சினேகா பிரியா பதவி ஏற்பு
சினேகா பிரியா தேனி மாவட்டத்தின் 17-வது போலீஸ் சூப்பிரண்டு ஆவார்.
22 July 2025 10:50 AM IST
வழக்குகளுக்கு தீர்வு காணாத போலீசாருக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு
போலீஸ் நிலையங்களில் 10 ஆண்டுகளாக பல வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருந்தது போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு வந்தது.
7 March 2024 10:01 AM IST
பணத்தை மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
பணத்தை மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
26 Oct 2023 11:49 PM IST
கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை
சுரண்டை அருகே கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
26 Oct 2023 12:30 AM IST
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசமின்றி நடவடிக்கை-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பேட்டி
பெரம்பலூரில் இந்த ஆண்டு 48 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எவ்வித சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 12:00 AM IST
மாசார்பட்டியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மாசார்பட்டியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
18 Oct 2023 12:15 AM IST
தொலைந்துபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
காரைக்காலில் தொலைந்துபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
12 Oct 2023 9:40 PM IST
பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலி: பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை உறுதி செய்ய போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலியாக பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வெடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுரை வழங்கினார்.
11 Oct 2023 1:49 AM IST
நிலுவையில் உள்ள 602 முக்கிய வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 602 முக்கிய வழக்குகளை விரைந்து முடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.
8 Oct 2023 12:15 AM IST
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானவர்களை பிடிக்க தனிக்குழு - போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.
6 Oct 2023 12:15 AM IST
சிவமொக்கா கலவரம் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு; போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமாா் பேட்டி
சிவமொக்கா கலவரம் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், கைது எண்ணிக்கை 60 ஆக உயர்ந்திருப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் தெரிவித்தார்.
4 Oct 2023 12:15 AM IST




