
ராணிப்பேட்டை: அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு - பெரும் விபத்து தவிர்ப்பு
சுதாரித்து கொண்ட பேருந்து ஓட்டுநர், பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.
8 Dec 2025 6:50 PM IST
ஓய்வு பெற்ற தூய்மை பணியாளரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி காசாளர் கைது
அரியர் பணத்தை பெற வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
6 Dec 2025 9:33 AM IST
ராணிப்பேட்டை அருகே பைக் மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி
இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
20 Nov 2025 11:34 PM IST
ராணிப்பேட்டையில் ரூ.296.46 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
ராணிப்பேட்டையில் 43.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 115 திட்டப் பணிகளை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
3 Nov 2025 5:12 PM IST
ராணிப்பேட்டையில் விஜய் பிரசாரம்; அனுமதி கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் தவெக மனு
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
24 Sept 2025 5:42 PM IST
தாயுமானவர் திட்டம்: திமிரி அருகே வீடுதேடி சென்ற ரேஷன் பொருட்கள்
தாயுமானவர் திட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
15 Sept 2025 1:47 PM IST
சாலையோரத்தில் பேசிக்கொண்டிருந்த காதலர்கள்.. நோட்டமிட்ட 3 வாலிபர்கள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதுடன், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கிச் சென்றது.
9 Sept 2025 7:28 AM IST
ஐ.டி. ஊழியர் வீட்டில் 19 பவுன் நகை திருட்டு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 Sept 2025 7:54 PM IST
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் தாக்கப்பட்டாரா? - காவல்துறை விளக்கம்
ஆற்காடு அடுத்த சாத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
4 Sept 2025 10:06 AM IST
நெமிலி பாலா பீடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம்
நெமிலி பாலா பீடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
4 Sept 2025 7:21 AM IST
காவல் நிலையம் அருகே வாலிபர் வெட்டி கொலை: திமுக கவுன்சிலரின் கணவர் உள்பட 5 பேர் சரண்
கடந்த ஏப்ரல் மாதம் சுதாகரை அவினேஷ் முன்விரத காரணமாக வெட்டியதால் பழிக்குப் பழி தீர்த்ததாக கூறப்படுகிறது.
10 Aug 2025 9:33 PM IST
ராணிப்பேட்டை: கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
தாய், தந்தையின் மறைவால் இளம்பெண் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
27 July 2025 3:47 AM IST




