
நீதிமன்றத்தில் ராமதாஸுக்கு வெற்றி - டெல்லியில் ஜி.கே.மணி பேட்டி
அன்புமணி தரப்புக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் எதிராக ராமதாஸ் தரப்பினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
4 Dec 2025 5:11 PM IST
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் ஜாய் கிரிஸ்டில்லா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
21 Nov 2025 7:11 PM IST
ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை
சென்னை கவர்னர் மாளிகை முன் 2023-ம் ஆண்டில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார்.
12 Nov 2025 5:26 PM IST
மத்திய அரசு, நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு மத்திய அர நடந்து கொள்ள வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
6 Nov 2025 4:13 PM IST
தவெக நிர்வாகி பவுன்ராஜின் ஜாமீன் மனு; கரூர் நீதிமன்றம் தள்ளுபடி
கரூர் சம்பவம் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், ஜாமீன் கொடுக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
8 Oct 2025 9:21 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 19 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
23 Sept 2025 8:01 PM IST
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது : பேக்கரி மோதல் வழக்கில் கோர்ட் அதிரடி
வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்கு கண்டனம் தெரிவித்த கோர்ட்டு கைது செய்ய உத்தரவிட்டது.
9 Sept 2025 4:44 AM IST
விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிடம் அவமரியாதையாக நடந்த நீதிபதியிடம் விசாரணை
துறைரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கேரளா ஐகோர்ட்டு நிர்வாக கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
24 Aug 2025 9:48 PM IST
ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை; சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு
சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.
6 Aug 2025 5:13 PM IST
நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 Aug 2025 4:41 PM IST
ராமேசுவரம் மீனவர்கள் 15 பேருக்கு 4-வது முறையாக காவல் நீட்டிப்பு- இலங்கை கோர்ட்டு
15 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்
31 July 2025 9:26 PM IST
காசோலை மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு 6 மாதம் சிறை: கோவில்பட்டி நீதிமன்றம் உத்தரவு
ஒட்டநத்தம் பகுதியிலுள்ள பள்ளியின் ஆசிரியர் ஒருவரிடமிருந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரூ.10 லட்சத்தை கடனாக வாங்கியுள்ளார்.
27 July 2025 8:09 PM IST




