
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும்மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை
மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக வருகிற புகாரை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
8 Oct 2023 3:30 AM IST
தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படவில்லை -அமைச்சர் முத்துசாமி பேட்டி
தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
22 Aug 2023 5:31 AM IST
மகளிர் உரிமை தொகைக்காக மது விலை உயர்த்தப்பட்டதா? அமைச்சர் முத்துசாமி பேட்டி
மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்காக மது விலை உயர்த்தப்பட்டதா? என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி பதில் அளித்தார்.
27 July 2023 4:24 AM IST
கோவில், பள்ளி அருகில் உள்ள மதுக்கடைகளை மூட ஆலோசனை -அமைச்சர் முத்துசாமி பேட்டி
கோவில், பள்ளிக்கூடங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு ஆலோசனை நடத்தப்படுகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
19 July 2023 4:50 AM IST
புதிதாக மதுகுடிக்க வருபவர்களை கண்டறிந்து கவுன்சிலிங்: அமைச்சர் முத்துசாமி பேட்டி
புதிதாக மதுகுடிக்க வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
18 July 2023 5:59 AM IST
அரசின் வருமானத்திற்காக மது விற்கவில்லை -அமைச்சர் முத்துசாமி பேட்டி
அரசின் வருமானத்திற்காக மது விற்கவில்லை என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
11 July 2023 5:50 AM IST




