திருநெல்வேலியில் 3 காவலர்களுக்கு சேமநல நிதியிலிருந்து உதவித்தொகை: எஸ்.பி. வழங்கினார்

திருநெல்வேலியில் 3 காவலர்களுக்கு சேமநல நிதியிலிருந்து உதவித்தொகை: எஸ்.பி. வழங்கினார்

திருநெல்வேலி மாவட்டத்தில் 3 காவலர்கள் மருத்துவ சிகிச்சைக்காக செய்த செலவு தொகையை காவலர் சேம நல நிதியிலிருந்து பெற்றுத் தருமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்திருந்தனர்.
17 Oct 2025 7:23 AM IST
கமாண்டோ பயிற்சி காவலர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி. அறிவுரை

கமாண்டோ பயிற்சி காவலர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி. அறிவுரை

வல்லநாட்டில் கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்டுள்ள காவலர்களிடம், அசாதாரண சூழ்நிலைகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையின் போதும் கமாண்டோ பிரிவு முக்கியத்துவம் வகிக்கும் என்று எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் கூறினார்.
19 July 2025 11:39 PM IST
21 முதல்நிலை காவலர்களுக்கு பதவி நிலை உயர்வுக்கான ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

21 முதல்நிலை காவலர்களுக்கு பதவி நிலை உயர்வுக்கான ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
30 Jun 2025 6:20 PM IST
காவலர்கள் பதவி உயர்வு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

காவலர்கள் பதவி உயர்வு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
23 Jun 2025 5:07 PM IST
திருநெல்வேலியில் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

திருநெல்வேலியில் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

திருநெல்வேலியில் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
21 Jun 2025 7:49 PM IST
காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி.தினகரன்

காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி.தினகரன்

காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
20 Jun 2025 9:38 AM IST
நள்ளிரவில் தனியாக சென்ற இளம்பெண்... வீட்டுக்குள் இழுத்து சென்று கூட்டு பலாத்காரம்:  காவலர்கள் அட்டூழியம்

நள்ளிரவில் தனியாக சென்ற இளம்பெண்... வீட்டுக்குள் இழுத்து சென்று கூட்டு பலாத்காரம்: காவலர்கள் அட்டூழியம்

குடியிருப்பில் 45 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க ஹரேஷ்வர் கலிதா மற்றும் கஜேந்திரா கலிதா ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.
25 May 2025 11:03 AM IST
வேலூரில் கொலை வழக்கு கைதி தப்பியோடிய விவகாரம் - 4 காவலர்கள் பணியிடை நீக்கம்

வேலூரில் கொலை வழக்கு கைதி தப்பியோடிய விவகாரம் - 4 காவலர்கள் பணியிடை நீக்கம்

கைதி தப்பியோடியபோது பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
18 Feb 2025 9:33 AM IST
பணியில் உள்ள போலீசார் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும் - எஸ்.பி. அதிரடி உத்தரவு

"பணியில் உள்ள போலீசார் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும்" - எஸ்.பி. அதிரடி உத்தரவு

பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4 Sept 2024 7:56 PM IST
டெல்லி:  சிரித்துக்கொண்டே லஞ்சத்தொகையை பிரித்து கொண்ட காவலர்கள்; கவர்னர் அதிரடி

டெல்லி: சிரித்துக்கொண்டே லஞ்சத்தொகையை பிரித்து கொண்ட காவலர்கள்; கவர்னர் அதிரடி

டெல்லியில் போக்குவரத்து துறையை சேர்ந்த 2 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் உள்ளிட்ட 3 பேர் லஞ்ச விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.
19 Aug 2024 10:53 AM IST
தமிழக காவல் அதிகாரிகள்  23 பேருக்கு ஜனாதிபதி விருது

தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு ஜனாதிபதி விருது

சுதந்திரதின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது
14 Aug 2024 10:40 AM IST
சங்கரன்கோவில் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - சீமான்

சங்கரன்கோவில் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - சீமான்

முருகனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
11 March 2024 1:41 PM IST