
வேலூர்: மலை கிராம மக்களிடையே மோதல்; காவல்துறையினரைச் சிறைபிடித்த மக்கள்
கிராம மக்கள் சில காவலர்களைச் சிறைபிடித்து வைத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
22 Sept 2025 8:08 PM IST
“பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு சென்றுவிடுவதா..” - வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த கிராம மக்கள்
கடந்த இரண்டு மாதங்களாக புலிகளும், சிறுத்தைகளும் அடிக்கடி கிராமத்துக்குள் நுழைந்து, கால்நடைகளை கொன்று வருவதாக கூறப்படுகிறது.
10 Sept 2025 12:17 PM IST
டாஸ்மாக் கடை வேண்டும்... கோரிக்கை வைத்த கிராம மக்கள்
மதுக்கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த சம்பவம் தருமபுரியில் அரங்கேறியுள்ளது.
12 Aug 2024 8:39 PM IST
4 மாதமாக பொருட்கள் வழங்காத ரேஷன்கடை பெண் ஊழியர்... ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த சம்பவம்
மாவட்ட வழங்கல் அதிகாரி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
26 Jun 2024 3:02 AM IST
என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பதற்றம்
மேற்கு வங்காளத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
7 April 2024 4:59 AM IST
போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர்: செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலம்
3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் ஜாமீனில் வெளியே வந்தார்.
4 April 2024 3:43 AM IST
போட்டி போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்
வடமதுரை அருகே பெரியகுளத்தில் கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.
27 Oct 2023 1:45 AM IST
தாசில்தாரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
சுடுகாட்டுக்கு உரிய வழி கேட்டு ஊத்துக்கோட்டை தாசில்தாரை வேளகாபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 12:55 PM IST
அய்யலூரில் அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்
அய்யலூரில் அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
5 Oct 2023 1:10 AM IST
கிராம மக்கள் குடியேறும் போராட்டம்
சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 1:15 AM IST
கருப்பு சின்னம் அணிந்து பங்கேற்ற மக்கள்
வாய்மேடு அருகே தகட்டூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கருப்பு சின்னம் அணிந்து கலந்து கொண்ட கிராம மக்கள், இறவை பாசன திட்டம் செயல்படுத்தாததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
3 Oct 2023 12:15 AM IST
தஞ்சை தாலுகா அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததால் தஞ்சை தாலுகா அலுவலகத்தில் குவிந்த கிராமமக்கள், தங்களது விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
23 Sept 2023 3:13 AM IST




