
முதல்-அமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் - அப்பாவு பேட்டி
பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார் என அப்பாவு கூறியுள்ளார்.
6 Nov 2025 3:05 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சிபிஐ மீண்டும் விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
5 Nov 2025 12:37 PM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; 7 காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் 12 பேரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு
கரூர் சம்பவம் தொடர்பாக அன்று பணியில் இருந்த காவல் அதிகாரிகள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.
4 Nov 2025 8:53 PM IST
விஜய் கொடுத்த ரூ.20 லட்சம்; வீணாக்கும் மருமகன்.. கதறி அழுத மாமியார்
இரண்டரை வயது மகளை மாமியாரிடம் இருந்து பறித்து கொண்டு சென்று விட்டார்.
4 Nov 2025 7:27 PM IST
கரூர் கூட்ட நெரிசல் - வணிகர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
இன்று 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது
2 Nov 2025 12:06 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரமாக நடைபெறும் சிபிஐ விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
31 Oct 2025 5:42 PM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. சம்மன்: புஸ்சி ஆனந்த் இன்று விசாரணைக்கு ஆஜர்?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
28 Oct 2025 5:10 AM IST
"என்னை மன்னித்து விடுங்கள்'' குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன்: விஜய் உறுதி
குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன் என்று தவெக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
27 Oct 2025 3:42 PM IST
ஆதவ் அர்ஜுனா மனு - குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
27 Oct 2025 3:30 PM IST
தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை - சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது
27 Oct 2025 12:13 PM IST
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான 6 வழக்குகள்: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
27 Oct 2025 11:03 AM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; உயிரிழந்த 37 பேரின் குடும்பத்தினரை சந்தித்து கோரிக்கைகளை கேட்ட விஜய்
அறையில் வைக்கப்பட்ட, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர், அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து பேசி வருகிறார்.
27 Oct 2025 10:44 AM IST




