
வெடிகுண்டு வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்: தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடியில் 2 பேர் வெடிகுண்டை சட்டவிரோதமாக தயாரித்து, அதை வெடிக்க செய்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினர்.
25 Nov 2025 7:33 PM IST
அரியானா: அல்-பலா பல்கலைக்கழகத்தில் பதிவெண் இன்றி நிற்கும் மர்ம கார்; விசாரணைக்கு பறந்த போலீசார்
அரியானா போலீசின் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் அடங்கிய வாகனம் ஒன்று விசாரணைக்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது.
13 Nov 2025 8:00 PM IST
நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Nov 2025 9:54 AM IST
நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
நடந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரிய வந்துள்ளது.
3 Oct 2025 7:54 AM IST
கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் பலி
போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று நாட்டின் வடக்கே சுட்டு வீழ்த்தப்பட்டது.
23 Aug 2025 1:47 PM IST
ஆயுதங்கள், வெடிகுண்டு என தமிழ்நாட்டை கொலைக் களமாக மாற்றி வரும் தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 Aug 2025 11:37 AM IST
மோப்ப நாய்கள் வெடிகுண்டை கண்டுபிடித்ததும் இனி குரைக்காது... ஏன்? என தெரிந்து கொள்வோம்
வெடிகுண்டுகளை கண்டறிவதில் மோப்ப நாய்களுக்கு புதிய முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
27 July 2025 6:43 PM IST
உத்தர பிரதேசம்: 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கொல்கத்தா நகரில் இருந்து இ-மெயில் வந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
23 July 2025 1:22 PM IST
வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 2 முக்கிய குற்றவாளிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
வெடிகுண்டு வழக்குகளில் கைதான முக்கிய குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் பற்றியும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
16 July 2025 2:26 PM IST
7 வெடிகுண்டு வழக்குகளில் 26 ஆண்டுக்கு மேல் தலைமறைவு: பயங்கரவாதிகள் 2 பேர் ஆந்திராவில் கைது
பயங்கரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர்சித்திக், திருநெல்வேலி முகமதுஅலி ஆகிய 2 பேர் தனிப்படையினரால் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
1 July 2025 4:11 PM IST
ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம்; ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வெடிபொருட்களை வாங்கியுள்ளனர்
19 May 2025 9:15 AM IST
இமாசல பிரதேசம்: அரசு அலுவலகங்களில் நாளை குண்டு வெடிக்கும் என மிரட்டல்
இமாசல பிரதேசத்தில் தலைமை செயலாளர் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என கடந்த மாதம் மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
2 May 2025 10:52 PM IST




