
மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளில் ரூ.16 லட்சம் நிவாரணம்
புதுவையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளில் ரூ.16 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
21 Oct 2023 7:01 PM IST
திண்டிவனத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 28 வழக்குகளுக்கு தீர்வு
திண்டிவனத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 28 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
16 Oct 2023 12:33 AM IST
சேலம் மாவட்டத்தில் நடந்தமக்கள் நீதிமன்றம் மூலம் 210 வழக்குகளுக்கு தீர்வுவிபத்தில் இறந்த தொழிலாளியின் மனைவிக்கு ரூ.13¼ லட்சம் இழப்பீடு
சேலம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 210 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், விபத்தில் இறந்த தொழிலாளியின் மனைவிக்கு ரூ.13¼ லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
15 Oct 2023 2:08 AM IST
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு
பெரம்பலூரில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 1:02 AM IST
மக்கள் நீதிமன்றத்தில் 241 வழக்குகளில் ரூ.5.70 கோடிக்கு தீர்வு
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 241 வழக்குகளில் ரூ.5.70 கோடிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
15 Oct 2023 1:00 AM IST
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 270 வழக்குகள் முடித்து வைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 270 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
14 Oct 2023 11:03 PM IST
60 மோட்டார் வாகன வழக்குகளுக்கு தீர்வு
புதுவையில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 60 மோட்டார் வாகன வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
14 Oct 2023 10:37 PM IST
தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,952 வழக்குகளுக்கு சமரச தீர்வு
சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,952 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
11 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் நடந்தமக்கள் நீதிமன்றத்தில் 248 வழக்குகளுக்கு தீர்வு
கள்ளக்குறிச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 248 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
11 Sept 2023 12:15 AM IST
மக்கள் நீதிமன்றம் மூலம்6,824 வழக்குகளுக்கு உடனடி தீர்வுவிபத்தில் இறந்தவரின் மனைவிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு
சேலம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 6,824 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், விபத்தில் இறந்த டிரைவரின் மனைவிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
10 Sept 2023 1:57 AM IST
மக்கள் நீதிமன்றம் மூலம் 1,363 வழக்குகளுக்கு தீர்வு
குமரி மாவட்டத்தில் 5 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் 1,363 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் இழப்பீடு தொகையாக ரூ.8¼ கோடி வழங்கப்பட்டது.
10 Sept 2023 1:54 AM IST
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.18½ கோடி சமரச தீர்வு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 2,910 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.18½ கோடி சமரச தீர்வு காணப்பட்டது.
10 Sept 2023 1:08 AM IST




