
வங்கக்கடலில் 27-ந் தேதி புயல் சின்னம்: மீனவர்களுக்கு கடலோர காவல்படை எச்சரிக்கை
புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்ப வேண்டும் என கடலோர காவல் படை எச்சரித்து உள்ளது.
25 Oct 2025 1:50 AM IST
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையைச் சேர்ந்த 3 பேர் கைது
இலங்கையின் மன்னார் பகுதியை சேர்ந்த 3 பேர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
28 Jun 2025 2:18 PM IST
ராமநாதபுரம்: ரூ. 58 லட்சம் மதிப்புள்ள கடத்தல் கடல் அட்டைகள் பறிமுதல்
பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினமான கடல் அட்டைகள் சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்தது தடுக்கப்பட்டுள்ளது
14 April 2025 8:54 PM IST
நடுக்கடலில் ரூ.33 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: கடலோர காவல்படை அதிரடி
கடலோர காவல்படை, டிஆர்ஐ கூட்டு நடவடிக்கையால் ரூ.33 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
8 March 2025 5:48 PM IST
நடுக்கடலில் மூழ்கிய படகில் இருந்த 12 மீனவர்கள் மீட்பு
இந்திய கடலோர காவல்படை, பாகிஸ்தான் படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை மூலம் நடுக்கடலில் மூழ்கிய படகில் இருந்த 12 மீனவர்களை மீட்டனர்.
6 Dec 2024 12:55 AM IST
காரைக்கால்: கடலோர காவல்படை சார்பில் வங்கக் கடலில் நடைபெற்ற பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் 200-க்கும் மேற்பட்டோர் கடலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
11 Feb 2024 8:52 PM IST
கடலோர காவல்படைக்கு ரோந்து கப்பல்கள் வாங்க ரூ.1,614 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்
மொத்தம் ரூ.1,614.89 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 5:25 AM IST
தென்மாவட்டத்தில் தொடர் கனமழை: மீட்பு பணியில் கடலோர காவல்படை
இந்திய கடலோர காவல்படை மூலம் 6 பேரிடர் மீட்பு குழுக்கள், மீட்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
19 Dec 2023 1:23 AM IST
கார் மோதி மாணவர்கள் படுகாயம்
கார் மோதி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கடலோர காவல்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 9:07 PM IST
மெரினாவில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம்
மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான பள்ளி மாணவனை ஹெலிகாப்டர் உதவியுடன் கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.
21 Aug 2023 10:20 AM IST
கடலோர காவல்படை வீரர்கள் ரத்ததானம்
புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கடலோர காவல்படை வீரர்கள் ரத்ததானம் செய்தனர்.
14 Jun 2023 11:40 PM IST
ராமநாதபுரம்: பவளபாறையில் தேங்கிய கழிவுகள் கடலோர காவல்படையினரால் அகற்றம்
ராமநாதபுரம் அரியமான், பிறப்பன்வலசை கடல் பகுதியில் பவளபாறையில் தேங்கிய கழிவுகள் கடலோர காவல்படையினரால் அகற்றப்பட்டது.
15 Sept 2022 9:46 PM IST




