
வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு - விவசாய நிலங்கள் பாதிப்பு
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
18 Oct 2025 10:59 AM IST
‘என்னிடம் ஆட்சியைக் கொடுத்தால் 6 மாதங்களில் வைகை ஆற்றை சுத்தப்படுத்துவேன்’ - அன்புமணி ராமதாஸ்
வைகை ஆறு இன்று வெறும் சாக்கடையாக மாறியிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
6 Oct 2025 11:05 PM IST
வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம்; தாசில்தார் இடமாற்றம், 7 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்படும் ஒவ்வொரு மனுவும் மிக முக்கியமானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2025 7:39 AM IST
வைகை அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
71 அடி கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69.72 அடியை எட்டியுள்ளது.
8 Aug 2025 11:00 PM IST
பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் : விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர்.
12 May 2025 6:01 AM IST
சித்திரை திருவிழா: `வைகை வீரன்' புகார் செயலி அறிமுகம்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
11 May 2025 9:49 AM IST
'குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா?' - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி
குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா? என நீதிபதி ஸ்ரீராம் கேள்வி எழுப்பினார்.
1 Nov 2024 4:36 PM IST
வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
19 May 2024 2:29 PM IST
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்...! கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம்
மதுரை,"கோவில் மாநகர்" என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று...
5 May 2023 5:37 AM IST
முதுகுளத்தூரில் வறண்டு கிடக்கும் சரணாலயங்கள்
வைகை தண்ணீர் கடலில் கலந்து வீணானதால் முதுகுளத்தூரில் பறவைகள் சரணாலயங்கள் வறண்டு கிடக்கிறது.
3 Dec 2022 10:49 PM IST
தொடர் கனமழை எதிரொலி; வைகை ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்
யானைக்கல் தரைப்பாலம், ஆரப்பாளையம் தரைப்பாலம் உள்ளிட்ட இணைப்பு சாலைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
18 Oct 2022 10:03 PM IST
வைகை பாசனத்திற்கு பொதுப் பணித்துறையினர் பாரபட்சம்
வைகை அணை நிரம்பியதால் இருந்த உபரிநீரை திறந்துவிடும்போது அதனை ராமநாதபுரம் கணக்கில் கழித்து வைகை பாசனத்திற்கு பொதுப்பணித்துறையினர் பாரபட்சமாக நடப்பதாக ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.
17 Sept 2022 12:15 AM IST




