
ரூ.60 கோடி மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை ஷில்பா ஷெட்டி ஐகோர்ட்டில் மனு
மோசடி வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறி ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
11 Nov 2025 8:02 AM IST
தூத்துக்குடி: சைபர் குற்ற மோசடி வழக்குகளில் ரூ.46 லட்சம் மீட்பு
தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் மொத்தம் ரூ.1 கோடியே 23 லட்சம் பணம் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 6:58 AM IST
“கூலி” பட நடிகர் சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடை
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்பட பண மோசடி வழக்கில் நடிகர் சவுபின் சாஹிர் சிக்கியுள்ளதால் கேரள மாஜிஸ்திரேட்டு கோர்ட் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது.
2 Sept 2025 2:43 PM IST
லண்டன் வீடு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜர்
லண்டனில் வீடு வாங்கியது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றத்தடை சட்டத்தின் கீழ் ராபர்ட் வதேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
15 July 2025 4:28 AM IST
பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
பண மோசடி வழக்கு தொடர்பாக கடந்த 8ம் தேதி ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
15 April 2025 3:20 PM IST
ஜாமீன் கேட்ட ஆருத்ரா நிறுவன அதிகாரிகள் - ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 11 பேரை கைது செய்துள்ளனர்.
25 July 2024 1:17 AM IST
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு டிரம்ப் குற்றவாளி
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
31 May 2024 12:44 PM IST
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், சிறையில் இருந்தபடி பணிகளை கவனித்து வருகிறார்.
15 April 2024 2:10 PM IST
சோரன் மீதான பண மோசடி வழக்கு: பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி பில்களை ஆதாரமாக சேர்த்த அமலாக்கத்துறை
நிலத்தில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின்போது ஹேமந்த் சோரன் உடனிருந்து வேலை செய்ததாக அமலாக்கத்துறையிடம் சந்தோஷ் முண்டா தெரிவித்துள்ளார்.
7 April 2024 1:31 PM IST
செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை - ஐகோர்ட்டு உத்தரவு
செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
13 March 2024 1:54 PM IST
செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு: ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
4 March 2024 4:11 PM IST
முதல்-மந்திரி வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்.. ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு
முதல்-மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்துகின்றனர்.
20 Jan 2024 12:53 PM IST




