
கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 28 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
4 Dec 2025 8:53 PM IST
திருச்செந்தூரில் நகைகள் திருடிய 2 பேர் கைது: 18 சவரன் மீட்பு
திருச்செந்தூர் பகுதியில் நடந்த நகை திருட்டை கண்டுபிடிக்க போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
2 Dec 2025 9:35 PM IST
திருச்செந்தூர் கடற்கரையில் மண் அரிப்பு
திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடினர்.
29 Nov 2025 1:41 AM IST
திருச்செந்தூரில் திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
28 Nov 2025 6:44 PM IST
திருச்செந்தூர்-மணியாச்சி இடையே பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் 4 நாட்கள் பகுதியாக ரத்து
பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலானது இன்று முதல் 29ம் தேதி வரை மணியாச்சியிலிருந்து மதியம் 2 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும்.
25 Nov 2025 4:47 PM IST
திருச்செந்தூரில் திடீரென பல அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
23 Nov 2025 3:45 PM IST
திருச்செந்தூர் கோவிலில் வாலிபர்கள் அத்துமீறல்: குத்தாட்டம் போட்டு ‘ரீல்ஸ்’ வெளியிட்டனர்
சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.
23 Nov 2025 6:47 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி மதிப்பிலான மருந்து மாத்திரைகள் திருச்செந்தூரில் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் பகுதியில் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
23 Nov 2025 4:02 AM IST
திருச்செந்தூரில் திடீரென 80 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்
கடலுக்குள் இருக்கும் பாசிபடிந்த பாறைகள் வெளியே தென்பட்டன.
19 Nov 2025 8:58 PM IST
தென்காசி: தோரணமலையில் திருச்செந்தூர் பாரத உழவார பணிக்குழு செய்த உழவாரப்பணி
உழவார பணி செய்த அனைவருக்கும் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
16 Nov 2025 9:33 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர், மெஞ்ஞானபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.
16 Nov 2025 3:26 PM IST
திருச்செந்தூர் கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்கிய கடல் பாசிகள் - அகற்றும் பணி தீவிரம்
கோவில் நிர்வாகம் சார்பில் கடல் பாசிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
15 Nov 2025 8:47 PM IST




