
குடியரசு தினத்தன்று நடைபெறும் கவர்னர் தேநீர் விருந்து - மார்க்சிஸ்ட் கம்யூ. புறக்கணிப்பு
கவர்னரின் அடாவடிப் போக்கை கண்டித்து குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
20 Jan 2026 1:10 AM IST
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்
3 Jan 2026 4:47 PM IST
“காசா இனப்படுகொலையை உடனே நிறுத்துக..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன போராட்டம் நடத்தினர்.
8 Oct 2025 11:31 AM IST
விஜய் காணொளி உரை: பொறுப்பற்ற அரசியல் உள்நோக்கம் கொண்டது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தனது கட்சி தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே விஜயின் உரை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Sept 2025 9:50 PM IST
பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
27 Sept 2025 2:49 PM IST
அமித்ஷா சொல்படி நடக்கும் பரிதாப நிலையில் அதிமுக: பெ.சண்முகம் விமர்சனம்
பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
23 Sept 2025 7:32 PM IST
தியாகம் என்றால் என்ன என்பதை அறிய வரலாற்றை படியுங்கள் விஜய் - பெ.சண்முகம்
மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய வரலாற்றை படியுங்கள் விஜய் என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.
14 Sept 2025 5:29 PM IST
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கும்: பெ.சண்முகம்
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கும் என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
25 Aug 2025 1:29 PM IST
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுதி
எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம் என்று பெ. சண்முகம் கூறியுள்ளார்.
25 July 2025 10:22 PM IST
கொடிக்கம்பம் இடையூறு என்றால்..சிலை இடையூறு இல்லையா? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு ஆகஸ்ட் 6ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
22 July 2025 4:58 PM IST
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - பெ. சண்முகம்
அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வை அமலாக்க வேண்டுமென்று பெ. சண்முகம் கூறியுள்ளார்.
30 Jun 2025 9:48 PM IST
திண்டுக்கல்: கம்யூனிஸ்ட் , பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே மோதல்
மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Jun 2025 5:07 PM IST




