தூத்துக்குடியில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

தூத்துக்குடியில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

தூத்துக்குடியில் குடும்பத்தகராறு காரணமாக கணவரை பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைளுடன் முத்தையாபுரம் பகுதியில் மனைவி வசித்து வருகிறார்.
28 Nov 2025 9:29 AM IST
குடும்பத்தகராறில் விபரீதம்.. 2 மகள்களை கொன்று எலக்ட்ரீசியன் தற்கொலை

குடும்பத்தகராறில் விபரீதம்.. 2 மகள்களை கொன்று எலக்ட்ரீசியன் தற்கொலை

மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் எலக்ட்ரீசியன் அந்த விபரீத முடிவை எடுத்தார்.
23 Nov 2025 8:59 AM IST
பெண் கழுத்தறுத்து கொலை... குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்

பெண் கழுத்தறுத்து கொலை... குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்

4 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மகாலட்சுமி குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
18 Nov 2025 5:55 AM IST
மனைவியுடன் தகராறு: திருமணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை

மனைவியுடன் தகராறு: திருமணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை

திருமணமான 13 நாட்களில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
17 Nov 2025 2:45 AM IST
தூத்துக்குடி: மனைவியுடன் குடும்ப தகராறு; கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி: மனைவியுடன் குடும்ப தகராறு; கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மீளவிட்டான், கக்கன்ஜி நகரைச் சேர்ந்த ஒருவர், பந்தல் போடும் தொழில் செய்து வந்தார்.
9 Nov 2025 1:59 AM IST
திருநெல்வேலி: லுங்கியால் கழுத்தை நெரித்து தொழிலாளி படுகொலை

திருநெல்வேலி: லுங்கியால் கழுத்தை நெரித்து தொழிலாளி படுகொலை

திருநெல்வேலியில் கட்டிட தொழிலாளி ஒருவரின் மனைவி, குடும்ப தகராறு காரணமாக மேலப்பாட்டம் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
31 Oct 2025 9:19 AM IST
குடும்ப தகராறில் கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி, மகள்கள் கைது

குடும்ப தகராறில் கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி, மகள்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் மல்லாங்குடி கிராமத்தை சேர்ந்த ஒரு பெயிண்டர், கொழுப்பு கட்டிகள் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
31 Oct 2025 6:45 AM IST
தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி அருகே முடிவைதானேந்தல் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தூத்துக்குடி மத்திய பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
28 Oct 2025 1:24 PM IST
குடும்ப தகராறில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது

குடும்ப தகராறில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது

குடும்ப தகராறில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 Oct 2025 4:25 PM IST
தூத்துக்குடியில் குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர், வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுபானம் குடித்துவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
10 Oct 2025 8:00 PM IST
குடும்ப தகராறில் ஆத்திரம்: மாமியாரை கிணற்றுக்குள் வீசிய மருமகன்

குடும்ப தகராறில் ஆத்திரம்: மாமியாரை கிணற்றுக்குள் வீசிய மருமகன்

குடும்ப தகராறில் மாமியாரை, மருமகன் கிணற்றுக்குள் தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4 Oct 2025 9:41 PM IST
தூத்துக்குடி: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி, கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம்.
25 Sept 2025 8:08 PM IST