
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல்; உணவு வழங்குவது கொடூரமான நகைச்சுவை: அன்புமணி ராமதாஸ்
சென்னையில் 107 நாள்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 5:04 PM IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் 91.74 சதவீதம் எஸ்.ஐ.ஆர். விண்ணப்ப படிவங்கள் வழங்கல்: கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 14,61,284 எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 7:52 PM IST
வெற்றி நிச்சயம் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற 170 பேருக்கு சான்றிதழ், பணி நியமன ஆணை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையே திறன் பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பறிமாறிக் கொண்டனர்.
11 Nov 2025 3:54 PM IST
விபத்தில் இறந்தவரின் வாரிசுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு தொகை: அஞ்சல் துறை வழங்கல்
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்கிற்கு, அவர் வேலை செய்த நிறுவனம் சார்பில் இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் விபத்து காப்பீடு செய்திருந்தனர்.
1 Nov 2025 12:37 PM IST
தூத்துக்குடியில் 16 ஆயுதப்படை காவலர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு: எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
18 Oct 2025 6:59 AM IST
திருநெல்வேலியில் 3 காவலர்களுக்கு சேமநல நிதியிலிருந்து உதவித்தொகை: எஸ்.பி. வழங்கினார்
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 காவலர்கள் மருத்துவ சிகிச்சைக்காக செய்த செலவு தொகையை காவலர் சேம நல நிதியிலிருந்து பெற்றுத் தருமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்திருந்தனர்.
17 Oct 2025 7:23 AM IST
விவசாயிகள் காட்டுப் பன்றிகளை அழிக்க மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும்: துரை வைகோ
கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில் யார் மீதும் குற்றம் சுமத்த நான் தயாராக இல்லை என்று துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.
1 Oct 2025 6:24 PM IST
மலைவாழ் மக்களுக்கு மின்னணு நலவாரிய அட்டைகள்: கன்னியாகுமரி கலெக்டர் வழங்கினார்
கன்னியாகுமரியில் கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லன், முத்தன்கரை மலைப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
30 Sept 2025 11:35 PM IST
காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் 200 பேருக்கு புத்தகங்கள்: தூத்துக்குடி ஏ.எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி தேர்வுக்கு தயாராவது குறித்து அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
28 Sept 2025 3:28 PM IST
தூத்துக்குடியில் "தீர்வு" குறும்படத்திற்கு முதல் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! என்ற தலைப்பில் தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் குறும்பட போட்டி நடந்தது.
27 Sept 2025 7:09 PM IST
தூத்துக்குடி: காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய போலீசார்
ஏழை எளிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்கிய முத்தையாபுரம் போலீசாரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், நகர ஏ.எஸ்.பி. மதன் ஆகியோர் பாராட்டினர்.
14 Sept 2025 7:56 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 260 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 3 ஆயிரத்து 386 வழக்குகளுக்கு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.
14 Sept 2025 4:05 PM IST




