
2025-ம் ஆண்டு முதல் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காது - நெல்லை மாநகராட்சி ஆணையர் உறுதி
2025-ம் ஆண்டு முதல் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலக்காது என மாநகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.
6 Nov 2024 9:35 AM IST
தாமிரபரணி பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
25 Oct 2024 6:28 PM IST
தாமிரபரணி ஆற்றில் நேரில் ஆய்வு செய்வோம் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள்
தாமிரபரணி ஆற்றில் தேவைப்படும்பட்சத்தில் நாங்களே நேரில் வந்து ஆய்வு செய்வோம் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
1 Oct 2024 3:37 AM IST
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு: நீதிபதிகள் அதிருப்தி
தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகராட்சியில் மட்டும் 17-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 Sept 2024 8:50 AM IST
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது.
9 Jan 2024 12:11 PM IST
தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தி உள்ளார்.,
7 Jan 2024 2:42 PM IST
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் தொடர்து 3-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு
அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் ஆற்றில் வரும் நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
31 Dec 2023 8:14 PM IST
நெல்லையில் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!
அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் ஆற்றில் வரும் நீரின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
30 Dec 2023 8:34 AM IST
தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு..!!
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 3 மணி நேர நிலவரப்படி வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
18 Dec 2023 4:57 AM IST
நிரம்பும் அணைகள்... தாமிரபரணி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி நீரை திறக்க முடிவு..!
தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடி நீர் திறக்க உள்ளதால் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
17 Dec 2023 1:55 PM IST
தாமிரபரணி ஆற்றில் அபாய எச்சரிக்கை பலகை
நெல்லை தாமிரபரணி ஆற்றில் அபாய எச்சரிக்கை பலகை நிறுவப்பட்டது.
25 Oct 2023 2:06 AM IST
தாமிரபரணி நதியின் வடகால் வாய்க்காலில் கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மீன்கள்.!
ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி நதியின் வடகால் வாய்க்கால் பகுதியில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன.
24 Jun 2023 5:50 PM IST




