சவுக்கு தோப்பில் வைத்து 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 2 வாலிபர்கள் கைது
சவுக்கு தோப்பில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
21 Jan 2025 2:55 PM ISTதஞ்சாவூர் மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2025 5:39 PM ISTஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர்
ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 Jan 2025 4:55 PM ISTதஞ்சாவூரில் 3-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வருகிற 3-ம் தேதி தஞ்சாவூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
28 Dec 2024 12:55 PM ISTதொடர் விடுமுறை எதிரொலி: தஞ்சை பெரிய கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்
தொடர் விடுமுறை எதிரொலியாக தஞ்சை பெரிய கோவிலிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
25 Dec 2024 7:14 PM ISTதஞ்சை மாவட்டத்தில் சராசரி அளவை தாண்டி கொட்டித் தீர்த்த மழை
தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் சில இடங்களில் 19 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது.
15 Dec 2024 6:56 PM ISTதஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
தமிழகத்தில் கனமழை காரணமாக 13 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 4:39 PM ISTதஞ்சாவூர் சாலை விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 12:37 PM ISTஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுமிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
24 Nov 2024 12:52 PM ISTஆசிரியையை கொலை செய்தது ஏன்? - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
ஆசிரியை ரமணியை அவரது காதலன் மதன்குமார் பள்ளிக்குச் சென்று சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
22 Nov 2024 3:56 PM ISTஆசிரியை கொலை: பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய பாதுகாப்பின்றி இருப்பதாகவும் கடிதத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 7:23 AM ISTதஞ்சாவூரில் கொலை நடந்த பள்ளிக்கூடத்துக்கு ஒரு வாரம் விடுமுறை
தஞ்சாவூரில் அரசு பள்ளிக்கூடத்தில் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டார்.
21 Nov 2024 6:55 AM IST