
திருப்பூர் அருகே அடுத்தடுத்து மோதிக்கொண்ட பஸ்கள்.. விபத்தில் சிக்கி பலர் படுகாயம்
விபத்துள்ளான பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
11 Jan 2026 3:05 PM IST
16 வயது சிறுமி கர்ப்பம்: தையல் தொழிலாளி கைது
தையல் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
11 Jan 2026 9:18 AM IST
ரஷிய ஆயத்த ஆடை சந்தையை கைப்பற்ற திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் முனைப்பு
அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தையை நோக்கி நகர தொடங்கியுள்ளனர்.
8 Jan 2026 4:58 AM IST
வட்டி மானிய திட்டத்தால் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சி பெறும்: ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
வட்டி மானிய திட்டத்தால் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சி பெறும் என்று ஏற்றுமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
6 Jan 2026 4:57 AM IST
திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக, ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
3 Jan 2026 6:21 AM IST
திருப்பூரில் காவலரைக் கத்தியால் தாக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு
அங்கிருந்த மற்ற காவலர்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
30 Dec 2025 9:07 PM IST
இடுவாய் கிராமத்தில் குப்பைக்கிடங்கு; மக்களின் எதிர்ப்புக்கு அண்ணாமலை கருப்பு கொடி ஏந்தி ஆதரவு
குப்பைக்கிடங்கு அமைப்பதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் மக்கள் மீது அடக்குமுறையை திமுக ஏவுகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
29 Dec 2025 9:24 PM IST
திருப்பூரில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிரணி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
மகளிர் அணி மாநாடு ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற தலைப்பில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
29 Dec 2025 3:22 AM IST
உடுமலை-மூணாறு சாலையில் குட்டியுடன் உலவும் காட்டுயானை: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்த வேண்டாமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
28 Dec 2025 6:41 AM IST
திருப்பூர் சோழமாதேவியில் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்
குப்பைகளை பொக்லைன் எந்திரங்கள் மற்றும் லாரிகளின் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
27 Dec 2025 12:50 PM IST
திருப்பூரில் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிப்பு
கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2025 9:59 PM IST
திருப்பூர்: விமரிசையாக நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா
சேவூரில் ஆஞ்சநேயருக்கு 1008 வடைகளால் மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
19 Dec 2025 3:23 PM IST




